இலங்கைபிரதான செய்திகள் அகரம் முன்பள்ளி” மாணவர்களுக்கு, நெடுந்தீவு ஒன்றிய ஐக்கியராச்சிய தலைவர் உதவி.. by admin August 29, 2019 written by admin August 29, 2019 62 இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களின், தமிழ்ப் பாடசாலைகள், முன்பள்ளிகளில் கல்வி பயிலும், வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களின் எதிர்காலத்த்தை உறுதிப்படுத்தும் நோக்கில் FEED அமைப்பு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் நடவடிக்கைகளுக்கு புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் பாரிய உதவிகளை செய்து வருக்கின்றனர். அந்த வகையில் மட்டக்கிளப்பு மாவட்டம் வவுணதீவு, நெடுஞ்சேனை “அகரம் முன்பள்ளி” மாணவர்களுக்கு,நெடுந்தீவு ஒன்றியத்தின் ஐக்கியராச்சிய தலைவர் கந்தையா புண்ணியமூர்த்தி, 70 யிரம் ரூபாய் (மாணவர்களுக்கான சத்துணவு,சீருடைகள், கற்றல் உபகரணங்கள்) தனது தனிப்பபட்ட நிதிஊடாக வழங்கியுள்ளதுடன் ஒவ்வொரு ஆண்டும் இதற்கான செலவை பொறுப்பேற்றும் உள்ளார். Spread the love Tweet 0 comment 0 FacebookTwitterPinterestEmail admin previous post சர்வதேச காவற்துறையின் முழுமையான அங்கத்துவ நாடாக இலங்கை மாற வேண்டும்…. next post தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லாத காணிகளை, விடுவிக்க உத்தரவு…. Related News அருட்தந்தை சிறில் காமினி CIDயில் முன்னிலை! April 19, 2024 காங்கேசன்துறை கடற்கரையில், உயிர்காப்பு நீச்சல் பிரிவு செயற்பாடு ஆரம்பம்! April 19, 2024 அன்னை பூபதி நினைவேந்தல்! April 19, 2024 யாழ்.போதனாவில் பெண் உயிரிழப்பு – மருத்துவர்களின் தவறே காரணம் என... April 19, 2024 மே மாத இறுதிக்குள் வடக்கில் 60 ஆயிரம் பேருக்கு காணி... April 18, 2024 யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! April 18, 2024 யாழில் குழாய்க்கிணறுகள் – ஆபத்துக்கள் தொடர்பில் ஆய்வு செய்ய நடவடிக்கை! April 18, 2024 பாடசாலைகளை அண்மித்த வீதிகளில் கனரக வாகனங்கள் பயணிக்க தடை! April 18, 2024 செவ்வாய் கிரகத்தின் ஆய்வுக்காக இலங்கையை சேர்ந்த விஞ்ஞானிக்கு அழைப்பு! April 18, 2024 இந்தோனேசியா ருவாங் எரிமலை வெடித்துள்ளதால் சுனாமி எச்சரிக்கை! April 18, 2024 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment. Δ This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.