Home உலகம் டயனா உயிரிழந்து இருபதுவருடங்கள் பூர்த்தி – இளவரசர்கள் வில்லியமும் ஹரியும் அவரது ஞாபகார்த்த பூங்காவிற்கு சென்றுள்ளனர்

டயனா உயிரிழந்து இருபதுவருடங்கள் பூர்த்தி – இளவரசர்கள் வில்லியமும் ஹரியும் அவரது ஞாபகார்த்த பூங்காவிற்கு சென்றுள்ளனர்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இளவரசர்கள் வில்லியமும் ஹரியும் லண்டனில் உள்ள தங்கள்   இன்று சென்றுள்ளனர் இளவரசி டயனாவின் விபத்தில் பலியாகி இருபதுவருடங்கள் பூர்த்தியாவதை குறி;க்குமுகமாகவே அவர்கள் அங்கு சென்றுள்ளனர். இளவரசர்கள் தங்கள் தாயின் பணி மற்றும் வாழ்க்கையை கௌரவிப்பதற்காகவே அங்கு சென்றுள்ளதாக அரண்மனையின் பேச்சாளர் ஓருவர் தெரிவித்துள்ளார்.

லண்டன் டயானா ஞாபகார்த்த பூங்காவில் இளவரசர்கள் டயனாவினால் ஆதரிக்கப்பட்ட நன்கொடை அமைப்புகள் தர்மஸ்தாபனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து உரையாடியுள்ளனர்.
இதேவேளை டயனா மரணி;த்த தினத்தை நினைவுகூறுவதற்காக பெருமளவு பொதுமக்களும் நினைவுப்பூங்காவிற்கு சென்றுள்ளனர்.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More