Home இலங்கை பிரித்தானிய உயரஸ்தானிகர் வட மத்திய கடற்படை கட்டளைத் தளபதிகளுக்கிடையில் சந்திப்பு

பிரித்தானிய உயரஸ்தானிகர் வட மத்திய கடற்படை கட்டளைத் தளபதிகளுக்கிடையில் சந்திப்பு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

,இலங்கைக்கான பிரித்தானிய உயரஸ்தானிகர்  ஜேம்ஸ் டவுரிஸ்  வட மத்திய கடற்படை கட்டளைத் தளபதி மெரில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார்.  நேற்றையதினம் வட மத்திய கடற்படை கட்டளை தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஜேம்ஸ் டவுரிஸ்  மன்னார் பகுதியில் மேற்கொண்டுள்ள பயணத்தின் போது வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதியை சந்திதித்துள்ளார். அங்கு அவருக்கு கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி ரியர் அட்மிரல் விக்ரமசிங்க அவர்கள்  வரவேற்றுள்ளார்.

இவா்களுடைகிடையில் சிநேகபூர்வமான கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் நினைவுச் சின்னமும் பரிமாரிக் கொள்ளப்பட்டன. மேலும்   தலைமன்னார் கடற்படை முகாமில் அமைந்துள்ள பழைய புகையிரதப்பாதை மற்றும் கலங்கரை விளக்கம் அமைந்துள்ள இடங்கள் ஆகியவற்றையும் இருவரும் பார்வையிட்டனர்.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More