வட மாகாணசபை முள்ளிவாய்க்கால் நினைவு நாளை அனுஸ்டிக்கப் போவதாக அறிவித்திருக்கிறது. கடந்த ஆண்டைப் போலன்றி இவ்வாண்டு அது ஓரு …
கட்டுரைகள்
-
-
இலங்கைகட்டுரைகள்
மாணவர் கல்வித் தரக் குறைவு : நாம் சமூகப் பொறுப்பு அற்றவர்கள் என்பதை இனங்காட்டுகிறதா? நேர்காணல் : கணபதி சர்வானந்தா:-
by adminby adminசிறந்த பொருளாதாரப் பலமும் , உயர்வான கல்வி சிந்தனையும் கொண்ட மக்களை அதிகளவு அங்கத்துவப்படுத்தும் சமூகமே ஒரு ஆரோக்கியமுள்ள …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
உண்மையான பௌத்தர்கள் இந்த நாட்டை ஆண்டிருந்தால் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்த நேரிட்டிருக்காது! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்
by adminby adminஇன்றும் நாளையும் வெசாக் நாட்கள். வண்ண வண்ணமான நிறங்களிலும் பல அழகிய வடிவங்களிலும் வெசாக் கூடுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
வாழ்க்கைக்கான நெடும் பயணத்தில் நெடுந்தீவு - மீரா ஸ்ரீநிவாசன்:-
by adminby adminஎல்லை கடந்து மீன்பிடிக்க முயன்ற தமிழர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர் என அவ்வப் போது செய்திகளில் அடிபடும் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
அன்னையர்கள் கண்ணீர் சிந்தும் நாடு! செய்தியாக்கம்: குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்
by adminby adminஇன்றைக்கு உலக அன்னையர் தினம். அன்னையர்கள் கண்ணீர் சிந்தும் நாடு என்ற அடையாளத்துடன் இருக்கிறது இலங்கை. அன்னையர்கள் கண்ணீர் சிந்தும் ஒரு நாட்டில் அரசியலும் …
-
இலங்கைகட்டுரைகள்
மேதினத்திற்குப்பின்னரானஅரசியல்: – சம்பந்தர் சொன்ன சாத்திரம் பலிக்குமா? குளோபல் தமிழ்ச் செய்திகளுக்கா நிலாந்தன்:-
by adminby adminகாலிமுகத்திடலில் மேதினத்தன்று சிங்கள, பௌத்த கடும்போக்குவாதிகள் தமது புஜபல பராக்கிரமத்தை நிரூபித்த அதேநாளில் அம்பாறையில் கூட்டமைப்பின் தலைவர் தனது …
-
நல்லாட்சிக்கான அரசாங்கத்தின் கீழ் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும். யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததையடுத்து, நாட்டில் ஏற்பட்டுள்ள யுத்தமற்ற …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
திருகோணமலையின் பண்டைய சிவன் ஆலயத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்க் கல்வெட்டுக்கள் கண்டுபிடிப்பு! – பேராசிரியர் ப. புஸ்பரட்ணம்:-
by adminby adminதிருகோணமலை ஈழத் தமிழ் மக்களின் தொன்மைச் சான்றுகள் நிறைந்த மானுட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். சைவமும் தமிழ் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
இடமாற்றங்கள் எதற்கும் அஞ்சாத யாழில் யாழில் உள்ள பிரதேச செயலர் – காதோடு காதாக அராலியூர் குமாரசாமி:-
by adminby adminமாகாண சபையில் முறைகேடாக நடந்து கொண்ட அரச அதிகாரிகள் பலர் பூலில் போடப்பட்டுள்ளனர். இவர்களை பூலில் போடாமல் பூசாவில் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
கிளிநொச்சியில் முதலாம் ஆண்டு ஆசிரியை நடத்தும் அறுநூறு மாணவர்களை கொண்ட 1சி பாடசாலை
by adminby adminகிளிநொச்சி பூநகரி கல்விக் கோட்டத்தின் 1சி பாடசாலையான முட்கொம்பன் வித்தியாலத்தில் கடந்த நவம்பர் மாதம் முதல் அதிபர் இன்மையால் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
இலங்கையின் முதல் பெண் பொறியியலாளர் பிரமிளா சிவபிரகாசப்பிள்ளை சிவசேகரமும் அனுபவப்பகிர்வும் – தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:-
by adminby adminபெண்களுக்கு என்ன என்ஜினியரிங் என கேள்வி எழுப்பிய காலத்தில் இலங்கையில் உருவான முதலாவது பெண் பொறியியிலாளர் பிரமிளா சிவபிரகாசப்பிள்ளை …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
இன்று மே தினம்! தொழிற்சாலைகள் இராணுவமுகாங்களாக உள்ளன! குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்
by adminby adminமே தினம் என்பது உழைப்பாளர்களின் தினம். உழைப்பாளர்களுக்கான தினம். ஒரு வகையில் உழைப்பாளர்களின் ஆயுதமே இந்தத் தினம். அவர்கள் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
மக்கள் போராட்டங்களின் அடுத்த கட்டம்? குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக நிலாந்தன்:-
by adminby adminகடந்த வியாழக்கிழமை 27ம் திகதி தமிழ்ப் பகுதிகளெங்கும் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட இப் போராட்டத்தில் வடக்கு …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
யாழில் A.O வால் முடங்கும் அலுவலகம் -கதையோடு கதையாக – அராலியூர் குமாரசாமி
by adminby adminA.O வாக அதாவது நிர்வாக உத்தியோகத்தராக இருப்பவர்களில் சிலர் தாங்கள் என்ன வேலை செய்ய வேண்டும் என்று தெரிந்தும் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
சிங்கள தேசம் இனியாவது தந்தை செல்வாவை புரிந்துகொள்ளுமா? குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தீபச் செல்வன்:-
by adminby adminஇன்றைக்கு தந்தை செல்வாவின் நினைவுநாள். தந்தை செல்வா காலமாகி முப்பத்தொன்பது வருடங்கள் ஆகிவிட்டது. 1977 ஏப்ரல் 26 அன்று …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
அரசுக்கு உறைக்குமா தமிழ் அரசியல் கைதிகளின் அவலம்? – செல்வரட்னம் சிறிதரன்:-
by adminby adminநீண்ட காலமாக சிறைச்சாலைகளில் உரிய விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையானது முடிவின்றி நீண்டு சென்று …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
திருகோணமலை திரியாய் கிராமத்தை சிங்கள மயமாக்கும் முயற்சி தீவிரம் – குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்
by adminby adminதிருகோணமலை மாவட்டத்தில் உள்ள திரியாய் கிராமம் பல்லவர்கள் மற்றும் சோழர்களின் செல்வாக்குப்’ பெற்ற இடம். இங்கு காலம் காலமாக …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
இராணுவ மய நீக்கமே நிலத்தையும் உளத்தையும் விடுவிக்கும்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:-
by adminby adminஇலங்கை அரச படைகளின் ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை விடுவிக்கும் சந்திப்பு ஒன்று அண்மையில் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
கிளிநொச்சி குளத்தை விட வாய்க்கால் ஆழமாக இருப்பதனால் முழு நீரும் வெளியேறும் அபாயம்
by adminby adminகிளிநொச்சி நகரில் அமைந்துள்ள குளத்தின் நீர் வெளியேறும் வாய்க்கால் ஆழமாக குளம் உயரமாகவும் இருப்பதனால் துருசு திறக்கப்படுகின்ற போது …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
யாழில் அளவுக்கதிக வரி அறவீடு – காதோடு காதாக அராலியூர் குமாரசாமி
by adminby adminமக்களிடம் வரி அறவிடுவதால் நாடு பொருளாதார மட்டத்தில் உயர்வு கண்டு அபிவிருத்தியை அடைவதற்கு ஆகும் என்பது எல்லோருக்கம் தெரியும். …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
எங்கள் தெருவெங்கும் அன்னை பூபதிகள்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்
by adminby adminஈழத்தில் அன்னையர்களின் போராட்டத்திற்கு தனித்துவமான இடமுண்டு. தாய்மை உலகில் உன்னதமான உணர்வு. மனிதர்கள் மாத்திரமின்றி அனைத்து உயிரினங்களிலும் தாய்மை …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
விடாக்கண்டன் கொடாக்கண்டன் நிலையில் பந்து விளையாட்டாக மாறியுள்ள காணி விவகாரம் – செல்வரட்னம் சிறிதரன்
by adminby adminதமிழ் மக்களின் காணிப்பிரச்சினை என்பது பல வருடங்களாகத் தொடர்ந்து வருகின்ற ஒரு விவகாரமாகும். வடக்கும் கிழக்கும் தமிழ் பேசும் …