20-12-2016 அன்று 2016இற்கான இலங்கையின் தேசிய மேசை பந்தாட்டப் போட்டி யாழ்ப்பாணம் பருத்திதுறையில் இடம்பெற்றது. தனி போட்டியில் இலங்கையில் …
கட்டுரைகள்
-
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
போரில் எம் சிறுவர்கள் கொன்றெறியப்பட்டதற்கும் பனி, வெயிலில் வாடிக் கிடப்பதற்கும் எந்த வேறுபாடும் இல்லை
by adminby adminகுளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் 15ஆவது நாட்களை கடந்தும் போராட்டத்தில் …
-
இலங்கைகட்டுரைகள்
புதிய அரசியலமைப்பும் வடக்கு கிழக்கின் வெளிப்பாடுகளும்: குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:-
by adminby adminஇலங்கை அரசாங்கம் புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கி வருவதாக கூறுகின்றது. அதில் இனப்பிரச்சினைக்கான தீர்வு முன்வைக்கப்படும் என்று சர்வதேச …
-
கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு மக்கள் 10 நாட்களுக்கு மேலாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் அவர்களுடைய பிரச்சினைகளுக்கு …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
ஊர் திரும்புவதே ஒரே இலக்கு அதுவரை வீதியில்தான் – கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் உறுதி.
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் சொந்த ஊர் திரும்புவதே எமது ஒரேயொரு இலக்கு. அது நிறைவேறும் வரை வீதியில்தான் எங்கள் …
-
இலக்கியம்இலங்கைகட்டுரைகள்
சுய பிரதிமைகள் (Self Portraits) : காண்பியக்கலைக் காட்சி பற்றிய ஒரு அனுபவப்பகிர்வு: தவ.தஜேந்திரன்:-
by adminby adminசுய பிரதிமைகள் எனுந்தலைப்பிலான காண்பியக்கலைக் காட்சியொன்று 26.01.2017 அன்று கொழும்பிலுள்ள சாஷ்க்கியா பெனான்டோ கலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இங்கே …
-
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்குப் பொறுப்பு கூற வேண்டும் எனக் கோரி வவுனியாவில் நடத்தப்பட்ட சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தைத் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலையை சாட்சி வறுமையில்.
by adminby adminகுளோபல் தமிழ் விசேட செய்தியாளர் ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை வழக்கின் கண்கண்ட சாட்சியமாக உள்ள சிறுவனின் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
பனிக்குளிரில் குழந்தைகள் வீதிக்கு வந்திருப்பதுதான் நல்லாட்சியின் வெளிப்பாடு! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்
by adminby adminஇப்போது இலங்கை அரசாங்கம் நல்லாட்சி செய்கிறதாம். ஆம். சிங்கள அரசின் நல்லாட்சியில் ஈழத் தமிழ் மக்கள் வீதிக்கு வந்துவிட்டார்கள். …
-
நல்லாட்சிக்கான அரசாங்கம் என்றும் தேசிய அரசாங்கம் என்றும் சிறப்பாகக் குறிக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
வடமாகாண சபையால் போர்க்குற்ற விசாரணைகளை நடாத்த முடியுமா? நிலாந்தன்:-
by adminby admin‘பன்னாட்டு சட்ட நிபுணர்களையும் நீதிபதிகளையும் வரவழைத்து வட மாகாண சபையே போர்க்குற்ற விசாரணையை நடாத்த முடியுமா? என்று ஆராயுங்கள். …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
ஈழத் தமிழர்களுக்கு எப்பொழுது சுதந்திரம்? -குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்
by adminby adminதம்பி இன்றைக்கு பஸ் இல்லையாம். ஸ்ரீலங்கா சுதந்திரதினமாம். தெரியாத்தனமாய் வந்திட்டன். எப்பிடி போறது என்று கேட்டார் மன்னாரிலிருந்து வந்த …
-
அரசியல் கட்சிகளும், அரசியல் தலைவர்களும் தலைமையேற்று நடத்தி வந்த தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை இப்போது பாதிக்கப்பட்ட மக்கள் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிராய் உக்கிரமாய் நிற்கும் கேப்பாபுலவு மக்கள்! குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்
by adminby adminமுல்லைத்தீவு மாவட்டம் கேப்பாபுலவு மக்களின் போராட்டம் நான்காவது நாளாகவும் தொடர்கின்றது. கேப்பாபுலவு பிரதேசத்தின் பல பகுதிகள் இலங்கை இராணுவத்தின் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் -இன்றைய தேவை என்ன?
by adminby adminசெல்வரட்னம் சிறிதரன் இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான பிரச்சினை நீண்ட காலமாகவே இழுபறி நிலையில் உள்ளதொரு பிரச்சினையாகும். இந்தப் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
கேப்பாபுலவு – இன்னொரு மெனிக்பாம் – குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்
by adminby adminநான்கு வருடங்களின் முன்பு ஒரு ஜனவரி மாத்தில் கேப்பாபுலவுக்குச் சென்ற குளோபல் தமிழ் செய்திகளின் கட்டுரையாளர் தீபச்செல்வன் எழுதிய …
-
அரசியல்இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
ஊர்களின் பெயரை அதிகளவில் உச்சரிக்கின்ற அரசியல்வாதிகள் ஊருக்கு வருவதில்லை மக்கள் கவலை
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் இறுதி யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களான முல்லைத்தீவின் மாத்தளன், அம்பலவன்பொக்கணை,வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் ஆகிய கிராமங்களின் பெயர்களை …
-
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் வவுனியாவில் இந்த வாரம் சாகும்வரையிலுமான உண்ணாவிரதப்போராட்டம் ஒன்றை நடாத்தினார்கள். உண்ணாவிரதிகளின் உடல்நிலை படிப்படியாக மோசமாகிக் கொண்டு …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
விஸ்வரூபம் எடுத்த வவுனியாஉண்ணாவிரதம் -செல்வரட்னம் சிறிதரன்
by adminby adminவலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களைக் கண்டுபிடித்துத் தர வேண்டும் என வீதிகளில் இறங்கிப் போராடி களைத்து, விரக்தியின் விளிம்பிற்குச் சென்றிருந்த …
-
இந்தியாகட்டுரைகள்பிரதான செய்திகள்
வால்டர் பெஞ்சமனின் கருத்தியல் பார்வையில் தமிழக மாணவர் எழுச்சியும் காவல் துறை வன்முறையும்: பேராசிரியர் கலாநிதி கோ. இரவீந்திரன்
by adminby adminஇந்த கட்டுரை 25 01 2017 முதல் நானும், எனது சக ஆசிரியர்களும், ஆய்வு/முதுகலை மாணவர்களும் சென்னை மெரினா …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
இணைப்பு 2- நாடு கடத்தப்பட்ட இலங்கை தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளருக்கு நட்டஈடு வழங்க வேண்டுமென உத்தரவு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் நாடு கடத்தப்பட்ட இலங்கை தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளருக்கு நட்டஈடு வழங்க வேண்டுமென உத்தரவு …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
எவராலும் மறக்க முடியாத கொக்கட்டிச்சோலைப் படுகொலை! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்
by adminby adminஈழத் தமிழர்களின் வாழ்வில் வரலாற்றில் மறக்க முடியாத படுகொலை நிகழ்வுகளில் கொக்கட்டிச்சோலைப் படுகொலையும் ஒன்று. கிழக்கு ஈழத்தை மாத்திரமின்றி …