குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. முல்லைத்தீவு மாவட்டத்தை விளக்கு ஏற்றி அஞ்சலி செய்வதற்கு மட்டுமே பலர் பயன்படுத்துவதாகவும் எமது மாவட்டம் …
பிரதான செய்திகள்
-
-
உலகம்பிரதான செய்திகள்
சூரியனை நெருங்கி ஆய்வு செய்யும் செயற்கைகோளை விண்ணில் செலுத்துகிறது நாசா…
by adminby adminசூரியனை இதுவரை இல்லாத வகையில் நெருக்கமாக சென்று ஆய்வு செய்வதற்காக நாசா தயாரித்துள்ள செயற்கைகோள் நாளை விண்ணில் செலுத்தப்பட …
-
இந்தியாபிரதான செய்திகள்
காங்கிரஸ் குறித்து மோடி கூறிய கருத்தை வெங்கையா நாயுடு அவைக்குறிப்பில் இருந்து நீக்கினார்..
by adminby adminமாநிலங்களவையில் துணை சபாநாயகர் தேர்வு செய்யப்பட்ட பின்னர் காங்கிரஸ் குறித்து பிரதமர் மோடி தெரிவித்த கருத்தை சபாநாயகர் வெங்கையா …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாரில் மனித எலும்புக்கூடுகள் அகழ்வினை புகைப்படம் வீடியோ எடுக்க ஊடகவியலாளர்களுக்கு அனுமதி
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகளின் போது ஊடகவியலாளர்கள் அங்கு சென்று புகைப்படம் மற்றும் …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் நீர்வேலி வாள்வெட்டு – தேடப்பட்டவர் காவற்துறையில் சரணடைந்தார்..
by adminby adminயாழ்ப்பாணம் நீர்வேலி வாள்வெட்டுச் சம்பவத்தில் தொடர்புபட்டவர் என்ற குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்தவர் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டு உள்ளதாக காவற்துறையினர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடமாகாண கூட்டுறவு அமைச்சின் கூட்டுறவு கிராம வங்கியில் பாரிய ஊழல்!!!
by adminby adminவடக்கு மாகாண கூட்டுறவு அமைச்சுின் செயற்படுத்தப்படும் கூட்டுறவுக் கிராமிய வங்கியில் இடம்பெற்ற ஒரு கோடி ரூபா ஊழல் மோசடி …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் அடையாளம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்கள்….
by adminby adminவடமாகாணத்தில் அபிவிருத்திக்கான எந்தப் போராட்டங்களும் இடம்பெறவில்லை… ஆளுநர் றெஜினோல்ட் குரே.. வடமாகாணத்தில் அரசியல்வாதிகளும் பொது மக்களும் அபிவிருத்திக்காக போராட்டம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரச காணியில் இருந்து மக்களை வெளியேற்றும் வழக்கு சாவகச்சேரி நீதிமன்றில்….
by adminby adminயாழ்ப்பாணம் – தென்மராட்சி, நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான காணியில் குடியிருக்கின்ற மக்களை அரச காணியில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
எதிர்கட்சித் தலைவர் கதிரையில் சம்பந்தனே தொடர்ந்திருப்பார்….
by adminby adminஎதிர்க்கட்சி தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருமலை நாடாளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனே தொடர்ந்தும் கடமையாற்றுவார் என …
-
இலங்கைபிரதான செய்திகள்
எட்டாவது நாளாக தொடர்கிறது முல்லை கடற்தொழிலாளர்கள் போராட்டம்…
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. முல்லைத்தீவு மாவட்டத்தில் மீனவர்கள் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்பாட்டை நிறுத்த கோரி 09.08.18 இன்று எட்டாவது …
-
இலங்கைபிரதான செய்திகள்
மடு தேவாலயத்தின், வைத்தியசாலைக்கான புதிய கட்டிடத் தொகுதி, திறந்து வைக்கப்பட்டது…
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. மடு தேவாலயத்திற்குச் சொந்தமான வைத்தியசாலைக்கான புதிய கட்டிடத் தொகுதி நேற்று (9.08.18) வியாழக்கிழமை காலை …
-
மட்டகளப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன்… மக்களை பாதிக்கும் திட்டங்கள் வேண்டாம் என்று கூறியுள்ள மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற …
-
சட்டரீதியான அனுமதிகள் வழங்கப்பட்டு, சீருடைகள் வழங்கப்பட்டு வீதியில் நிற்கும் சில பொலிஸார், கொள்ளையர்கள் போன்று செயற்படுவதனையும் , லஞ்சம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அமைச்சர்கள் விடயத்தில் சட்ட நுணுக்கம் பேசும் நீங்கள் மக்களுக்கு என்ன செய்தீர்கள் ?
by adminby adminவடமாகாண அமைச்சர்சபை விடயத்தில் சட்டத்தரணிகளான மாகாணசபை உறுப்பினர்கள் சட்ட நுணுக்கங்களை பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றீர்கள். இதே சட்ட நுணுக்கங்களை …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கில் சட்ட ரீதியான அமைச்சர்கள் இருவர். சட்டரீதியற்ற அமைச்சர்கள் நால்வர்….
by adminby adminவடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் மற்றும் அமைச்சர் பா.டெனீஸ்வரன் ஆகிய இருவருமே சட்டரீதியாக மாகாண அமைச்சர்கள். மற்றைய 4 பேர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஆளுங்கட்சிக்குள் எதிர்க்கட்சி இருப்பதாக கூறி, எதிர்க்கட்சி வெளியேறியது….
by adminby adminவடமாகாணசபையில் ஆளுங்கட்சிக்குள்ளேயே எதிர்கட்சி இருப்பதால் நாங்கள் சபையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. என கூறிய எதிர்கட்சி உறுப்பினர்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மட்டக்களப்பை சேர்ந்த இளம் கலைச் செயற்பாட்டாளர் கொழும்பில் மரணம்…
by adminby adminமட்டக்களப்பை சேர்ந்த இளம் கலைச் செயற்பாட்டாளர் மாணிக்கவாசகம் விஜயரூபன் கொழும்பில் உள்ள தனது தங்குமிடத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட …
-
வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் தனது 3 நிபந்தனைகளுக்கு பகிரங்கமாக இணக்கம் தெரிவித்தால் தானே பதவி விலகுவேன். என …
-
இந்தியாபிரதான செய்திகள்
கேரளாவில் தொடரும் கனமழையால், பலியானோரின் எண்ணிக்கை 26-ஆக உயர்ந்துள்ளது…
by adminby adminகேரளாவில் பெய்துவரும் தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 26-ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் …
-
இந்தியாபிரதான செய்திகள்
மூன்று முக்கிய திருத்தங்களுடன் முத்தலாக் மசோதா மாநிலங்களவையில் தாக்கல்…
by adminby adminமுத்தலாக் சட்ட மசோதா நீண்ட இழுபறிக்குப் பிறகு மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது முத்தலாக் சட்டமசோதா, முஸ்லீம் பெண்கள் …
-
உலகம்பிரதான செய்திகள்
தாய்லாந்தில் முன்னாள் புத்த துறவிக்கு 114 ஆண்டு சிறைத்தண்டனை….
by adminby adminதாய்லாந்தில் சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் புத்த துறவிக்கு பாங்கொக் நீதிமன்றம் 114 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து …