இஸ்ரேலில் குடியேறியுள்ள ஆபிரிக்க நாட்டு புலம்பெயர் மக்களை தமது நாட்டிருந்து உடனடியாக வெளியேறுமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. எதிர்வரும் …
பிரதான செய்திகள்
-
-
வத்தளை, குனுப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வர்த்தக கட்டடத் தொகுதி ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்துக் காரணமாக 10 சிறிய கடைகள் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முடிவுக்கு வந்தது. வடக்கு …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழ் அரசியல் கட்சி சார்பில் நல்லூர் பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடும் வேட்பாளர் அறிமுகமும்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தேர்தல் …
-
-
படத்தின் காப்புரிமைJONNY CORKEY காற்று 145 கி.மீ வேகத்தில் வீசத் தொடங்கியுள்ள நிலையில், பறந்துவரும் உடைந்த பொருட்களால், உயிருக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
பயங்கரவாத தாக்குதல் TOP 20க்குள் இலங்கை இல்லை – தாக்குதலுக்கான சாத்தியம் காணப்படுகிறது பிரித்தானியா!
by adminby adminஇலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் தமது நாட்டு பிரஜைகளை அவதானமாக செயற்படுமாறு பிரித்தானியா அறிவுறுத்தல் விடுத்துள்ளது. பிரித்தானிய வெளிவிவகார மற்றும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
லெப்டினன்ட் கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சியை கைதுசெய்ய பகிரங்க பிடியாணை:-
by adminby adminவெள்ளைவான் கடத்தல் ரவிராஜ் கொலையில் தொடர்பு!!! இலங்கை கடற்படையின் லெப்டினன்ட் கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சியை கைதுசெய்யுமாறு பகிரங்க …
-
பெருவின் தலைநகரான லீமா நகருக்கு அண்மையில் உள்ள கடற்கரை நகர் ஒன்றில் 57 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
மகிந்த தமிழ் மக்களுக்கு அநீதி இழைத்தார் – பொறுப்பு கூறல் விவகாரத்தில் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்….
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. பொறுப்பு கூறல் விவகாரத்தில் தமிழ் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். …
-
இந்தியாபிரதான செய்திகள்
சென்னையில் உள்ள முதியோர் இல்லங்கள், பெண்கள் விடுதிகளைச் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும் :
by adminby adminசென்னையில் உள்ள அனைத்து முதியோர் இல்லங்கள், முதியோருக்கான குத்தகை விடுதிகள், வாடகை விடுதிகள் மற்றும் நேரடி விற்பனையில் முதியோர்களுக்கு …
-
இந்தியாபிரதான செய்திகள்
இணைப்பு 2 – பீமா கோரேகாவில் நினைவு அஞ்சலி செலுத்த சென்றவர்கள் மீது மேற்கொண்ட தாக்குதலை கண்டித்து போராட்டம்
by adminby adminபுனே மாவட்டம் பீமா கோரேகான் கிராமத்தில் போர் நினைவு அஞ்சலி செலுத்த சென்றவர்கள் மீது நடந்த தாக்குதலை …
-
இந்தியாபிரதான செய்திகள்
சரணடையும் மாவோயிஸ்ட்களுக்கு பொது மன்னிப்பு வழங்கும் திட்டம் இல்லை
by adminby adminஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடையும் தீவிரவாதிகள், மாவோயிஸ்ட்களுக்கு பொது மன்னிப்பு வழங்கும் திட்டம் இல்லை என இந்திய மத்திய உள்துறை …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
‘சட்டத்தரணியான எனது மாணவன் துரைராஜசிங்கம் பல விடயங்களை அறியாதிருப்பதும், என்னை தவறாக சித்தரிக்க முயல்வதும் அவருக்கு அழகல்ல’
by adminby adminவாரத்துக்கொரு கேள்வி – இவ் வாரக் கேள்வி இதோ…. கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்….. கேள்வி :- சேர்! …
-
2018லும் வெறும் வயிறுடன் கல்வி… – குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் ஆண்டு ஒன்று பிறந்தால் புதிய எதிர்பார்ப்புக்கள் ஏற்படுவது …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அரசாங்கம் தேர்தல் சட்டங்களை பூரணமாக பின்பற்றும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் …
-
உலகம்பிரதான செய்திகள்
சவூதியில் மனித உரிமை செயற்பட்டாளர்கள் ஒடுக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் சவூதி அரேபியாவில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஒடுக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை நிபுணர்கள் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பலவீனப்படுத்துவது ஆபத்தானது என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
எனது ஆட்சிக் காலத்தில் நாடு தன்னிறைவாகக் காணப்பட்டது – மஹிந்த ராஜபக்ஸ
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமது ஆட்சிக் காலத்தில் நாடு தன்னிறைவாகக் காணப்பட்டது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கையில் சுமார் 7500 ஓரினச் சேர்க்கையாளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தேசிய எயிட்ஸ் தடுப்புப் பிரிவினால் …