குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நான்தான் தற்போதும் போக்குவரத்து அமைச்சராக உள்ளேன் எனவும், என்னை அமைச்சுப் பதவியிலிருந்து எவரும் நீக்கமுடியாது …
பிரதான செய்திகள்
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முகமாலையில் இன்று மாலை ஏற்பட்ட வெடி விபத்தின் போது பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் …
-
உலகம்பிரதான செய்திகள்
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் அகதிகளை கிரேக்கத்திற்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கை விரைவில் ஆரம்பம்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அகதிகளை கிரேக்கத்திற்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கையை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன. ஐரோப்பிய …
-
இலங்கைபிரதான செய்திகள்
ட்ராவிஸ் சின்னையா மல்வத்த – அஸ்கிரிய பீடாதிபதிகளை சந்தித்து ஆசிகளை பெற்றுள்ளார்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கை கடற்படையின் புதிய தளபதியான வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா இன்று மல்வத்த மற்றும் …
-
உலகம்பிரதான செய்திகள்
கேர்ணல் கடாபி ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டமை லிபியா மக்களை பொறுத்தவரை பெரும்துயரம் – பொறிஸ் ஜோன்சன்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் லிபிய தலைவர் கேர்ணல் கடாபி ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டது இதுவரையில் லிபியா மக்களை பொறுத்தவரை பெரும்துயரமாகவே …
-
இலங்கைபிரதான செய்திகள்
விஜயகலா மகேஸ்வரனைக் கைதுசெய்யுமாறும் புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கை துரிதப்படுத்தக் கோரியும் கொழும்பில் ஆர்பாட்டம்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கை துரிதப்படுத்துமாறும், மகளிர் விவகார அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனைக் கைதுசெய்யுமாறும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் பேரணி
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் இன்றைய தினம் பேரணி இடம்பெற்றது. …
-
இந்தியாபிரதான செய்திகள்
இணைப்பு 2 – பாலியல் வழக்கில் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு – கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
by adminby adminபாலியல் வழக்கில் தேரா சச்சா அமைப்பின் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என சிபிஐ நீதிமன்றம் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊற்றுபுலம் பகுதியில் நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டு …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
“பிரபாகரன் – தெய்வமாக, படைப்பராக, இரட்சகராக மக்களால் போற்றப்பட்டார் ” எரிக் சொல்கெய்ம்:-
by adminby adminமுழுமையான செவ்வி – 21 கேள்விகளும் பதில்களும் – தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- 30 வருடங்களாக இலங்கைத்தீவில் …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
இணைப்பு 3 – உள்ளூராட்சி தேர்தலை நடத்துவது சம்பந்தமான திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்
by adminby adminஉள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவது சம்பந்தமான சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலம் திருத்தங்களுடன் இன்று பெரும்பான்மையுடன் பாராளுமன்றில …
-
உலகம்பிரதான செய்திகள்
பிரேசிலில் படகு விபத்தில் 22 பேர் பலி – ஒரு வாரத்தில் இரு படகு விபத்து
by adminby adminபிரேசிலின் பஹியா மாநிலத்தில் உள்ள கடல்பகுதியில் 130 பயணிகளுடன் சென்ற கப்பல் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் …
-
கிளிநொச்சி ஊற்றுப்புலம் பகுதியில் இராணுவப் படைப்பிரிவைச் சேர்ந்த இரண்டு தமிழ் இராணுவச் சிப்பாய்கள் வாள்வெட்டுக்கு உள்ளாகியதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்றிரவு …
-
இலங்கைபிரதான செய்திகள்
3ஆம் இணைப்பு – புதிய நீதி அமைச்சராக தலதா அதுகோரல – புத்தசாசன அமைச்சராக காமினி ஜயவிக்ரம பெரேரா
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் அப்பதவிக்கு வெளிநாட்டு சேவைவாய்ப்பு …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சியில் நெல் உலர விடும் தளங்கள் பற்றாக்குறை தொடர்கிறது – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
by adminby adminகிளிநொச்சி மாவட்டத்திலே நெல் உலர விடும் தளங்கள் போதியளவில் இல்லாததன் காரணமாக விவசாயிகள் தமது நெல்லினை வீதியில் உலர …
-
இந்தியாபிரதான செய்திகள்
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு – 4 வாரத்திற்குள் பதிலளிக்குமாறு கலாநிதிமாறன், தயாநிதிமாறனுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு:-
by adminby adminஏர்செல்-மேக்சிஸ் வழக்கு தொடர்பில் 4 வாரத்திற்குள் பதிலளிக்குமாறு கலாநிதிமாறன், தயாநிதிமாறன் ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் கடிதம் அனுப்பியுள்ளது. தயாநிதி மாறன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பௌத்த சாசன அமைச்சு ஜனாதிபதியின் கீழ் கொண்டு வரப்பட வேண்டுமென கோரிக்கை
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் பௌத்த சாசன அமைச்சு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் கொண்டு வரப்பட வேண்டுமென கோரிக்கை …
-
இந்தியாபிரதான செய்திகள்
கால் நூற்றாண்டுக்கு பின்னர் சொந்த வீட்டில் பெற்றோருடன் சாப்பிட்டு உறங்கப் போகும் பேரறிவாளன்
by adminby adminராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி கடந்த 26 வருடமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் இன்று பரோலில் விடுவிக்கப்பட்டு …
-
உலகம்பிரதான செய்திகள்
பிரெக்சிற் குறித்த வாக்கெடுப்பின் பின்னர் ஐரோப்பிய ஓன்றிய பிரஜைகள் தடுத்துவைக்கப்படுவது அதிகரிப்பு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது குறித்த வாக்கெடுப்பு இடம்பெற்ற பின்னர் குடிவரவு குற்றங்களிற்காக ஐரோப்பிய …
-
உலகம்பிரதான செய்திகள்
அவுஸ்திரேலியாவின் இரட்டை பிரஜாவுரிமை சர்ச்சை மேலும் இரண்டு மாத காலம் நீடிக்கும் நிலை
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் இரட்டை பிரஜாவுரிமை விவகாரத்தில் சிக்கியுள்ள அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்து ஓக்டோபர் மாத நடுப்பகுதியிலேயே …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழ் இளைஞர்கள் கடத்தல் தொடர்பில் கைதான டி.கே.பீ. தசநாயக்கவின் விளக்கமறியல் நீடிப்பு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பீ. தசநாயக்கவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இன்றையதினம் கொழும்பு கோட்டை நீதவான் …