மதுரையின் காளவாசல் அருகில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் வெடிபொருள் நிரப்பப்பட்ட பந்துகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. குறித்த பள்ளிவாசலில் அதிகளவான முஸ்லிம் …
பிரதான செய்திகள்
-
-
உலகம்பிரதான செய்திகள்
நெதர்லாநதின் ரோட்டர்டாம் நகரில் எரிவாயு சிலிண்டர்கள் அடங்கிய வாகனம் கண்டுபிடிப்பு – இசைக்கச்சேரி நிறுத்தம்:-
by adminby adminநெதர்லாநதின் ரோட்டர்டாம் என்ற நகரில் எரிவாயு சிலிண்டர்கள் அடங்கிய வாகனம் ஒன்று காவல்துறையினரினால் பிடிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு நடைபெற …
-
இந்தியாபிரதான செய்திகள்
வேலூர் சிறையில் 7-வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள முருகனின் உடல்நிலை மோசமடைந்து வருகிறது:-
by adminby adminமுன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் சிறையில் 7-வது நாளாக உண்ணாவிரதம் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. சர்வதேச மன்னிப்புச் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கேப்பாபுலவில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள சில காணிகளை விடுவிக்க நடவடிக்கை
by adminby adminமுல்லைத்தீவு கேப்பாபுலவு கிராம மக்களை மீள்குடியேற்றுவதற்கேற்ப இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள சில காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
சீருடை அணிந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை தண்டிக்க வேண்டும் – புலிகளின் யுத்தக் கப்பல்களை இல்லாதொழித்த தாம் பிரபல்யம் அடையவில்லை – கடற்படைத் தளபதி
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் சீருடை அணிந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை தண்டிக்க வேண்டுமென கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் …
-
இந்தியாபிரதான செய்திகள்
ஊழல் குற்றச்சாட்டுக்கு பொறுப்பேற்று முதல்வர் நிதிஷ்குமார் பதவி விலக வேண்டும் – காங்கிரஸ்:-
by adminby adminபீபீகாரில் 502 கோடி ரூபா அரசாங்க நிதி, பல்வேறு பெயர்களில் முறைகேடாக பணப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக எழுந்த ஊழல் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடகொரியாவுடன் இராணுவ மோதலை தவிர்க்க முடியும் என ஜெர்மன் அதிபர் என்ஜலா மோர்கல் தெரிவித்துள்ளார். …
-
உலகம்பிரதான செய்திகள்
ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 7காவல்துறை உத்தியோகத்தர்கள் உட்பட 40க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 7 காவல்துறை உத்தியோகத்தர்கள் உட்பட 40க்கும் மேற்பட்டோர் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சீனாவில் ஏற்பட்ட கடும் காற்றுடன் கூடிய காலநிலையினால் 12 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் …
-
உலகம்பிரதான செய்திகள்
இணைப்பு 2 – நவ்று தடுப்பு முகாமிலுள்ள மூன்று கர்ப்பிணிப்பெண்களையும் சிகிச்சைகளிற்காக அவுஸ்திரேலியா கொண்டுவரவேண்டும் – அவுஸ்திரேலிய மருத்துவ சங்கம்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் நவ்று தடுப்பு முகாமில் உள்ள மூன்று கர்ப்பிணிப்பெண்களையும் அவுஸ்திரேலியாவிற்கு உரிய சிகிச்சைகளிற்காக கொண்டுவரவேண்டும் என …
-
உலகம்பிரதான செய்திகள்
பிரெக்சிற்றின் பின்னரும் பல வருடங்களிற்கு பிரித்தானியா ஐரோப்பிய நீதிமன்றத்தின் நேரடி கட்டுப்பாட்டிலேயே காணப்படும்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறிய பின்னரும் பல வருடங்களிற்கு பிரித்தானியா ஐரோப்பிய நீதிமன்றத்தின் கீழ் நேரடி …
-
உலகம்பிரதான செய்திகள்
ஐரோப்பிய ஓன்றிய பிரஜைகளை தடுத்துவைப்பதற்கான உரிமையுள்ளதாக தெரிவிக்கும் பிரித்தானிய உள்துறை அமைச்சின் கடிதங்களால் சர்ச்சை
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கும் ஐரோப்பிய ஓன்றிய பிரஜைகளை தடுத்துவைப்பதற்கான உரிமையுள்ளதாக தெரிவித்து உள்துறை அமைச்சு …
-
தகவல் பெறுவதற்காகச் சென்ற ஊடகவியலாளர்களை கிராம அலுவலர் ஒருவர் அலுவலகத்தை விட்டு வெளியே போகுமாறு விரட்டியுள்ளார். இந்தச் சம்பவம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சுன்னாகம் காவல்நிலையத்தில் சந்தேக நபரை சித்திரவதை செய்து கொலை செய்த காவல்துறை உத்தியோகத்தர்களின் விளக்கமறியல் நீடிப்பு
by adminby adminயாழ் சுன்னாகம் காவல்நிலையத்தில் வைத்து கடந்த 2011ம் ஆண்டு சந்தேக நபர் ஒருவரை சித்திரவதை செய்து கொலை செய்த …
-
இந்தியாபிரதான செய்திகள்
சசிகலா தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி – சசிகலா உள்ளிட்டோருக்கான நான்காண்டு தண்டனை மீண்டும் உறுதி
by adminby adminசொத்துக் குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை எதிர்த்து, சசிகலா தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி …
-
இலங்கைபிரதான செய்திகள்
இணைப்பு 2 – வடமாகாண சபையின் புதிய அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமாகாண நிதி திட்டமிடல்,சட்டம் ஒழுங்கு,காணி விவகாரம், வீடமைப்பு, போக்குவரத்து, மின்சாரம், சுற்றுலாத்துறை, உள்ளூராட்சி , …
-
இலங்கைபிரதான செய்திகள்
அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் மூன்று சிறைக்கைதிகளின் வழக்கு: 3 தினங்கள் தொடர் விசாரணைக்காக செப்டம்பர் 25 ஆம் திகதிக்கு வவுனியா மேல் நீதிமன்றம் ஒத்திவைப்பு
by adminby adminஅனுராதபுரம் சிறைச்சாலையில் 4 தினங்களாக உண்ணாவிரதம் இருந்துவரும் 3 தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கை 3 தினங்களுக்குத் தொடர்ச்சியாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
இரணைதீவு மக்களின் நில மீட்பு போராட்டம் 115 வது நாளாக தொடர்கிறது
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி பூநகரி பிரதேச இரணைத்தீவு மக்களின் சொந்த நிலத்திற்குச் செல்வதற்கான போராட்டம் இன்று புதன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நல்லூர் உற்சவ காலத்தில் பக்தர்களின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பொலிஸாருக்கு நன்றி தெரிவிப்பு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்
-
உலகம்பிரதான செய்திகள்
இணைப்பு 2 – இத்தாலியில் இடம்பெற்ற நில அதிர்வில் சிக்கிய மூன்று சகோதரர்கள் உயிருடன் மீட்பு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் இத்தாலியின் இஸ்சியா தீவில் ஏற்பட்ட நில அதிர்வின் இடிபாடுகளுக்கு சிக்கிய மூன்று சகோதரர்கள் …
-
உலகம்பிரதான செய்திகள்
போகோ ஹாராம் தீவிரவாதிகள் சிறுவர் தற்கொலைப் போராளிகளை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் போகா ஹாராம் தீவிரவாதிகள் அதிகளவில் சிறுவர் தற்கொலைப் போராளிகளை பயன்படுத்துவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நைஜீரியாவின் …