கௌரவ நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்களே, கௌரவ விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி H.M.M.ஹரிஸ் அவர்களே, வடமாகாண …
பிரதான செய்திகள்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
ஊர்காவற்துறை மெலிஞ்சிமுனை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உட்பட 17 பேர் இரண்டு நாட்களில் கைது
by adminby adminஊர்காவற்துறை பாலக்காட்டு சந்தி பகுதியில் நடைபெற்ற விபத்து சம்பவத்தினை அடுத்து வன்முறைகளில் ஈடுபட்டார்கள் எனும் சந்தேகத்தில் மெலிஞ்சி முனை …
-
யாழ்.மாவட்ட செயலகத்தில் சிங்கள சொல் ஒன்றினை மூன்று மொழிகளிலும் எழுதி ஒட்டப்பட்டு உள்ளது. மாவட்ட செயலக பிரதான வாயிலுக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
களுத்துறை புளத்சிங்கள மண்சரிவில் ஒன்பது பேர் பலி – 4 மாவட்டங்களில் மண்சரிவு அபாயம்:-
by adminby adminபுளத்சிங்கள மண்சரிவில் ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர். புளத்சிங்கள போகாவத்த மண்சரிவு அனர்த்தத்தில் உயிரிழந்த ஒன்பது பேரின் சடலங்கள் பிம்புர …
-
இலங்கைபிரதான செய்திகள்
மீட்பு நடவடிக்கையில் முப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்:-
by adminby adminஅசாதாரண காலநிலை காரணமாக இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் மீட்பு நடவடிக்கைக்காக முப்படையினரும் களத்தில் இறங்கியுள்ளனர். காலி மற்றும் மாத்தறை …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையின் வெயங்கல்லவில் மண்சரிவு – 04 பேர் உயிரிழப்பு 05 பேரை காணவில்லை:-
by adminby adminவெயங்கல்ல, அகலவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற மண் சரிவு காரணமாக 04 பேர் உயிரிழந்துள்ளதுடன் 05 பேரை காணவில்லை என்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
பதுரலியவில் 05 வீடுகள் மண்ணில் புதைந்தன பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்:-
by adminby adminபதுரலிய, மாவத்தவத்தை பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் காணாமல் போனவர்களை தேடும் பணிகளில் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுமார் …
-
தெற்கு அதிவேக வீதியின் கொக்மாதுவை மற்றும் வெலிப்பன்னை ஆகிய பிரதேசங்களின் வாயில்கள் மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் ஏற்பட்டுள்ள …
-
இந்தியாபிரதான செய்திகள்
நரேந்திரமோடி இன்று அசாம் மாநிலத்துக்கு செல்லவிருந்த நிலையில் மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி:-
by adminby adminஇந்திய பிரதமர் நரேந்திரமோடி இன்று அசாம் மாநிலத்துக்கு செல்லவிருந்த நிலையில் அங்கு மர்ம பொருள் ஒன்று வெடித்ததில் ஒருவர் …
-
பிஹாரில் 5 மாவோயிஸ்ட்டுகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மக்களவை தேர்தலின்போது, மத்திய ரிசர்வ் காவல்துறை படையினர்களை கொன்றமைக்காக …
-
இலங்கைபிரதான செய்திகள்
சட்டவிரோத விகாரைகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்போம் – வடக்கு முதல்வர் திட்டவட்டம்.
by adminby adminவடமாகாணத்தில் பௌத்தர்கள் வாழாத பிரதேசங்களில் பௌத்த விகாரைகள் சட்ட விரோதமான முறையில் அமைக்கப்பட்டு வருகின்றன. இவை உடனடியாக தடுத்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடமாகாண தனியார் வகுப்புக்கள் தொடர்பில் புதிய நியதி சட்டம் உருவாக்கம் :
by adminby adminவடமாகாணத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களில் வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஏனைய நாட்களில் மாலை ஆறு மணிக்கு பின்னரும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டத்திற்கு வடமாகாண சபை கண்டனம்.
by adminby adminவடமாகாண வேலையற்றோர் பட்டதாரிகளின் போராட்டத்திற்கு வடமாகாண சபை தனது கண்டனங்களை தெரிவித்து உள்ளது. வடமாகாண சபையின் 93 ஆவது …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
காங்கேசன்துறை பகுதியில் மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் கடத்தப்பட்டவர்களின் உடையாதா ?
by adminby adminயாழ்.காங்கேசன்துறை பகுதியில் கடந்த 27 வருடங்களுக்கு பின்னர் அண்மையில் மீள் குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதியில் கிணறு ஒன்றில் இருந்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழ் மக்கள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து சுவீடன் தூதுவரிடம் இரா சம்பந்தன் எடுத்துரைப்பு
by adminby adminவடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் சவால்களை, இலங்கை, இந்தியா, பூட்டான், மாலைதீவு மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கான …
-
இலங்கைபிரதான செய்திகள்
வலுசக்தியைப் பேணும் நிலையான திட்டத்துக்கு இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அவுஸ்திரேலியப் பிரதமர் தெரிவிப்பு.
by adminby adminவலுசக்தி நெருக்கடிக்கு முகங்கொடுத்து வலுசக்தியைப் பேணுவதற்காக நிலையான திட்டத்துக்கு இலங்கைக்கு உதவுவதாக அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டேர்ன்புல் தெரிவித்தார். …
-
கிளிநொச்சி இரணைமடு கனகாம்பிகைகுளத்தில் மூழ்கி இனைஞன் ஒருவர் பலியாகியுள்ளார். இச் சம்பவம் இன்று வியாழக்கிழமை மாலை நான்கு முப்பது …
-
, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்று முள்ளிவாய்க்காலில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தனுக்கு எதிராக கருத்துக்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடமாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை அறிக்கை முதலமைச்சர் கையில்
by adminby adminவடமாகாண அமைச்சர்கள் மீது முன் வைக்கப்பட்ட குற்றச்சா ட்டுக்கள் குறித்து ஆராய்வதற்கான விசாரணை குழுவின் இறுதி அறிக்கை தமக்கு …
-
திருநெல்வேலி ஸ்ரீ காளி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 3 ஆம் நாள் திருவிழாவான கடந்த செவ்வாய்க்கிழமை …
-
இலங்கைபிரதான செய்திகள்
அதிகாரப் பகிர்வு குறித்து அரசியல் சாசன பேரவையில் கலந்துரையாடப்பட உள்ளது
by adminby adminஅதிகாரப் பகிர்வு தொடர்பில் அரசியல் சாசனப் பேரiவையில் கலந்துரையாடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசியல் சாசனப் பேரவையில் அங்கம் வகிக்கும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
முஸ்லிம்கள் சர்வதேச தேசத்தின் உதவியை நாட நேரிடும் -உதுமா லெப்பை
by adminby adminமுஸ்லிம்கள் சர்வதேச சமூகத்தின் உதவியை நாட நேரிடும் என கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் உதுமா லெப்பை …