கனடாவில் வசிக்கும் ஒரு தமிழ்ச் செயற்பாட்டாளர் ஒரு முறை சொன்னார் எமது டயஸ்பொறாச் சமூகம் எனப்படுவது “event based” …
பிரதான செய்திகள்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கிலிருந்து படையினர் வெளியேற்றப்பட வேண்டுமென விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
by adminby adminவடக்கிலிருந்து முப்படையினரும் வெளியேற்றப்பட வேண்டுமென முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். யுத்தத்தில் உயிர் நீத்தவர்களுக்காக முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற …
-
அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு ஆளும் கட்சிக்கு உள்ளேயே சூழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேசியப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய …
-
இலங்கைபிரதான செய்திகள்
கடவுள் எப்பொழுது கருணைகாட்டுகின்றாரோ அப்போதுதான் தீர்வு – விஜயகலா மகேஸ்வரன்
by adminby adminதமிழ் மக்கள் தீர்வுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. கடந்த காலத்தோடு ஒப்பிடுகையில் வெகு விரைவில் தீர்வு …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரசியல் அமைப்பு தயாரிக்கும் பணிகள் காலம் தாழ்த்தப்படாது – பிரதமர்
by adminby adminஅரசியல் அமைப்பு தயாரிக்கும் பணிகள் காலம் தாழ்த்தப்படாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் வீதி விபத்துக்கள் தொடா்பில் விழிப்பூட்டும் செயற்திட்டம்
by adminby adminநாட்டில் அதிகரித்துவரும் வீதி விபத்துக்களை கவனத்தில் கொண்டு மறுமலர்ச்சிக்கான சர்வ மத பேரவையும், யாழ்ப்பாண றோட்டறக்ட் கழகமும் இணைந்து …
-
இன்று மதியம் விஸ்வமடு நாதந்திட்டம் பகுதியில் வீசிய சுழல் காற்றினால் குறித்த பகுதியில் உள்ள தற்காலிக வீட்டி ஒன்றின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வெள்ளவத்தையில் கட்டடம் இடிந்து வீழ்ந்த விபத்தில் மற்றுமொருவரின் சடலம் மீட்பு
by adminby adminவெள்ளவத்தையில் நேற்று முன்தினம் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்குண்டு உயிரிழந்த 20 வயது …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஆரையம்பதி மாரியம்மன் கோயிலில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடம் இழுந்து வீழ்நததில் 18 பேர் காயம்
by adminby adminமட்டக்களப்பு, ஆரையம்பதி மாரியம்மன் கோயிலில், புதிதாக நிர்மாணிக்கப்பட்டு கொண்டிருக்கின்ற கட்டடம் ஒன்று இன்று மாலை இடிந்து விழுந்துள்ளதில் 18 …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
யாழ். கொழும்பு ஏசி பஸ்சில் நிம்மதி கிடைக்குமா? காதோடு காதாக அராலியூர் குமாரசாமி:-
by adminby adminஏசி பஸ்சில் படம் பார்த்துக் கொண்டு கொழும்புக்கு போய் வாரது எண்டால் அதை விட சுகம் எதிலும் இல்லை …
-
இலங்கையர் ஒருவர் ரோமிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளார். காலாவதியான வீசாவை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் குறித்த நபர் நாடு …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் கடன் நிலைமைகள் குறித்து ஆராயப்பட உள்ளது
by adminby adminவடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் கடன் நிலைமைகள் குறித்து ஆராயப்பட உள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதனைத் …
-
இலங்கைபிரதான செய்திகள்
களவாடப்பட்ட அமெரிக்க இராணுவ வாகனங்கள் இலங்கைக்கு விற்பனை செய்ய முயற்சிக்கப்பட்டுள்ளது
by adminby adminகளவாடப்பட்ட அமெரிக்க இராணுவ வாகனங்கள் இலங்கைக்கு விற்பனை செய்ய முயற்சிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கப் படைவீரர் ஒருவரும் ஆறு தென்கொரியப் பிரஜைகளும் …
-
இலங்கைபிரதான செய்திகள்புலம்பெயர்ந்தோர்
இன ரீதியாக தூற்றப்பட்டதாக இலங்கையர் பிரித்தானியாவில் முறைப்பாடு
by adminby adminஇன ரீதியாக தாம் தூற்றப்பட்டதாக இலங்கையர் ஒருவர் பிரித்தானிய காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்துள்ளார். Welwyn Garden City வீதிகளில் …
-
இந்தியாபிரதான செய்திகள்
உத்தரப்பிரதேச கலவரங்களில் பாதிக்கப்பட்ட 180 தலித் குடும்பத்தினர் புத்த மதத்திற்கு மாறவுள்ளனர்:-
by adminby adminஇந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த வாரம் நடைபெற்ற வகுப்புக் கலவரங்களில் பாதிக்கப்பட்ட 180 தலித் குடும்பத்தினர் புத்த மதத்திற்கு …
-
இந்தியாபிரதான செய்திகள்
சுசிகலாவின் நியமனத்தை ரத்து செய்யக் கோரி, தேர்தல் ஆணையாளரிடம் ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன:-
by adminby adminஅ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரி தேர்தல் ஆணையாளரிடம் ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் பல்கலைகழத்தின் கிளிநொச்சி வளாகத்தில் துக்க தினமும், வெற்றி விழாவும்
by adminby adminயாழ் பல்கலைகழத்தின் கிளிநொச்சி அறிவியல்நகர் வளாகத்தில் இன்று(18) மாணவர்களால் கறுப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டு துக்க தினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஜனாதிபதி மக்கள் சேவை புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது :
by adminby adminஜனாதிபதிமக்கள் சேவை ( நிலமெஹெவர)நடமாடும் சேவை முல்லைத்தீவு மாவட்டத்தில் , 22.05.2017 திங்கட்கிழமை காலை 8.00 தொடக்கம் மாலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
பல்கலைக்கழக மாணவர்கள் மீது காலாவதியான கண்ணீர் புகைக் குண்டுகளை காவல்துறையினர் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு
by adminby adminகாலாவதியான கண்ணீர் புகைக் குண்டுகளை காவல்துறையினர் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த 17ம் திகதி மாலம்பே தனியார் …
-
அமைச்சரவை மாற்றம் எதிர்வரும் திங்கட்கிழமை வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை மாற்றத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் கடும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இந்திய வாழ் இலங்கை அகதிகளுக்கு புனர்வாழ்வு அளிப்பது குறித்து அவுஸ்திரேலியா கவனம்
by adminby adminஇந்திய வாழ் இலங்கை அகதிகளுக்கு புனர்வாழ்வு அளிப்பது குறித்து அவுஸ்திரேலியா கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழக மாநில …
-
இலங்கைபிரதான செய்திகள்
இணைப்பு 3- வெள்ளவத்தையில் கட்டடம் இடிந்து வீழ்ந்த இடத்தில் மீட்பு பணிகள் தொடர்கின்றன.
by adminby adminவெள்ளவத்தையில் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 28 பேர் காயமடைந்துள்ள நிலையில் தொடர்ந்தும் மீட்புப்பணிகள் …