பிரபல ஊடகவியலாளர் கீத் நொயாரை கடத்துவதற்கு பயன்படுத்திய வெள்ளை வான் என சந்தேககிக்கப்படும் வாகனம் மீட்கப்பட்டுள்ளது. பிலியந்தலை பிரதேசத்தில் …
பிரதான செய்திகள்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்றதாக கூறப்படும் குற்றங்கள் போர்க்குற்றங்களா என்பதை நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும் – மங்கள
by adminby adminஉண்மையைக் கண்டறியும் நிறுவனமொன்று நிறுவப்படும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சில் நேற்றைய தினம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இந்திய பிரதமரின் இலங்கைப்பயணம் குறித்து உயர்ஸ்தானிகர், மாநாயக்க தேரர்களுக்கு விளக்கம்
by adminby adminஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைப்பயணம் தொடர்பில் கண்டி அஸ்கிரி மற்றும் மல்வத்து மாநாயக்க தேரர்களுக்கு, இலங்கைக்கான இந்திய …
-
நைஜீரியாவில் மூளை உறையழற்சி(meningitis) நோயினால் இதுவரையில் 140 பேர் மரணித்துள்ளனர். நைஜீரியாவின் சில மாநிலங்களில் இந்த நோய் பரவியுள்ளது. …
-
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின் போது பதுளை மாவட்டம் ஒரு ஆசனத்தை இழக்க நேரிடும் என தேர்தல் ஆணைக்குழு தலைவர் …
-
இந்தியாபிரதான செய்திகள்
திருச்சியில் மாணவர் போராட்டம்! விவசாயிகளுக்கு ஆதரவாக சாலை மறியல்- பலர் கைது!!
by adminby adminவிவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை பொலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வறட்சி நிவாரணம் …
-
உலகம்பிரதான செய்திகள்
பிரித்தானியாவிலிருந்து ஸ்கொட்லாந்து பிரிந்து செல்வதற்கான 2வது வாக்கெடுப்புக்கு ஸ்கொட்லாந்து நாடாளுமன்றம் ஆதரவு
by adminby adminபிரித்தானியாவிலிருந்து ஸ்கொட்லாந்து பிரிந்து செல்ல வேண்டும் என்பது குறித்து 2வது மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்த, ஸ்கொட்லாந்து முதலமைச்சர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
முக்கொலை நடைபெற்ற இடத்தில் தலைமுடி, இரத்த படிவுகள் காணப்பட்டன
by adminby adminமுக்கொலை நடைபெற்ற இடத்தில் இருந்து இரத்த படிவுகள் , தலைமுடி , நைலோன் கயிறு என்பவற்றை மீட்டேன் என …
-
இலங்கையில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்துள்ள நிலையில் ஒரு வார காலத்திற்கு சிறப்பு வேலைத் திட்டமொன்றை செயல்படுத்த சுகாதார அமைச்சு …
-
உலகம்பிரதான செய்திகள்
மொசூல் நகரை கைப்பற்றும் ராணுவ நடவடிக்கையில் முந்நூறுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் – ஐ.நா
by adminby adminமொசூல் நகரை கைப்பற்றும் ராணுவ நடவடிக்கையில் முந்நூறுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. ஐ.எஸ். தீவிரவாதிகள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதிகள் முதலமைச்சரை சந்தித்துள்ளனர்
by adminby adminவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதிகளுக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
ரவிராஜ் கொலை தொடர்பில் விடுதலை செய்யப்பட்டிருந்த மூவரையும் தேடுமாறு நீதிமன்றம் உத்தரவு
by adminby adminதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை தொடர்பான வழக்கில் விடுதலை செய்யப்பட்டிருந்த 3 பேரையும் …
-
இந்தியாபிரதான செய்திகள்
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அருண் ஜெட்லியை சந்தித்து பேசியுள்ளனர்.
by adminby adminடெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகள் இன்று இந்திய மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து பேசியுள்ளனர். …
-
இலங்கைபிரதான செய்திகள்
இயற்கை அனர்த்தம் தொடர்பான விடயங்களை பாடத் திட்டத்தில் உள்வாங்க கல்வி அமைச்சர் இணக்கம் – டக்ளஸ்
by adminby admin4ஆம் தரத்திலிருந்து பாடசாலை மாணவர்களுக்கு இயற்கை அனர்த்தம் தொடர்பான விடயங்களடங்கிய பாடத் திட்டத்தினை உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென …
-
இலங்கைபிரதான செய்திகள்
திருவையாறு காணியை எஸ்கே அறிவுச்சோலைக்கு வழங்குவதே பொருத்தமானது – சிறிதரன்
by adminby adminகிளிநொச்சி திருவையாறு மேற்கில் அமைந்துள்ள பத்து ஏக்கர் காணியை எஸ்கே அறிவுச்சோலை அமைப்புக்கு வழங்குவதே பொருத்தமானது என பாராளுமன்ற …
-
இலங்கைபிரதான செய்திகள்
பெரும்பான்மை இன மாணவர்களுக்கு போட்டியாக கற்க வேண்டும் – தேசிய மட்டத்தில் 1ம் இடத்தினை பெற்றுக்கொண்ட அ.அபிநந்தன்
by adminby adminஎதிர்காலத்தில் பெரும்பான்மை இன மாணவர்களுக்கு போட்டியாக கல்வியில் நாமும் சாதனை படைக்க வேண்டும் என தமிழ் மொழி மூலத்தில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் 13 மாணவர்களுக்கு வகுப்புத் தடை
by adminby adminயாழ் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் 13 மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்க பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது. கலைப் பீட வரவேற்பு …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
வடக்கு கிழக்கின் பூர்வீகக் குடிகள் தமிழ் மக்களே – வடக்கு முதல்வர்
by adminby adminதமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள் வடக்கு கிழக்கின் பூர்வீகக் குடிகள் தமிழ் மக்களே என வட மாகாண முதலைமைச்சர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யுத்தம் என்ற பெயரில் அப்பாவி பொதுமக்கள் கொலை செய்யப்படுவதனை ஏற்க முடியாது – சந்திரிக்கா
by adminby adminயுத்தம் என்ற பெயரில் அப்பாவி பொதுமக்கள் கொலை செய்யப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க …
-
இலங்கைபிரதான செய்திகள்
மாலிக்கு செல்லும் படையால் காங்கேசன்துறையில் மக்கள் பதட்டம்:-
by adminby adminமாலியில் ஐ.நா. அமைதிப் படையில் பணியாற்றச் செல்லவுள்ள இராணுவத்தின் அணியொன்று காங்கேசன்துறையில் களப்பயிற்சி ஒத்திகையை திடீரென ஆரம்பித்ததால் மக்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இரவு விழுந்த குழியில் பகல் விழத் தயாரில்லை – ஜீ.எல்.பீரிஸ்:-
by adminby adminஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்புடன் இணைந்து கொள்ளும் எவ்வித திட்டங்களும் கிடையாது என முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் ஸ்ரீலங்கா …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கில் மேலும் நான்காயிரம ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்:-
by adminby adminவடக்கில் மேலும் நான்காயிரம ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக யாழ் மாவட்ட பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதி மேஜர் …