முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள், தங்கள் பூர்வீக நிலத்தை மீட்கும் தொடர் போராட்டத்தை நடாத்தி ஒரு மாதம் கடந்த …
பிரதான செய்திகள்
-
-
இந்தியாபிரதான செய்திகள்
தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கான தடை நீக்கம்
by adminby adminகுளிர்பானம் தயாரிக்க தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கான தடையை நீக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. …
-
இலக்கியம்பிரதான செய்திகள்
பாரம்பரியஆற்றுகைகளைமுன்வைத்து:சுரண்டலும் அடிமைத்தனமும் கொண்டாட்டமுமாக… கலாநிதி. சி. ஜெயசங்கர்
by adminby adminபாரம்பரியக்கலைகள் மக்கள் சமூகங்களுக்கு உரியவை. குறித்த சமூகங்களது பங்குபற்றலகள், படைப்பாற்றல்கள் மூலமாக மேற்படிகலைப் பண்பாட்டுப் பாரம்பரியங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இவை …
-
புதிய பிரதம நீதியரசராக ப்ரியசாத் டெப் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று காலை பதவிப் பிரமாணம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஐ.நாவில் இலங்கை அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு பிரித்தானியா அழுத்தம் கொடுக்க வேண்டும் – தொழிற்கட்சி
by adminby adminஐக்கிய நாடுகள் அமைப்பில் இலங்கை அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு பிரித்தானியா அழுத்தம் கொடுக்க வேண்டுமென தொழிற்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஐ.நா தீர்மானங்களை அமுல்படுத்துவதற்கு கால அவகாசம் வழங்கும் விடயத்தில் கூட்டமைப்பிற்குள் முரண்பாட்டு நிலை:-
by adminby adminஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்களை அமுல்படுத்துவதற்கு கால அவகாசம் வழங்கும் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிழக்குப் பல்கலைக்கழக, திருகோணமலை வளாக ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கிறது:-
by adminby adminகிழக்குப் பல்கலைக்கழக, திருகோணமலை வளாக ஊழியர்கள் இன்றும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தில் நேற்றையதினம் பல்கலைக்கழக …
-
இலங்கைபிரதான செய்திகள்
சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு 2 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்கப்படவுள்ளது:-
by adminby adminகளுத்துறையில் சிறைச்சாலை பேருந்து மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு 2 மில்லியன் ரூபா …
-
உலகம்பிரதான செய்திகள்
சிரியாவில் இரு தரப்பினரும் போர்க் குற்றங்கள் இழைத்துள்ளதாக ஐநா மனித உரிமைகள் குறித்த புலனாய்வாளர்கள் தெரிவிப்பு:-
by adminby adminசிரியாவின் அலெப்போ நகரை கைப்பற்றும் முகமாக கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட மோதல்களின் போது இரு தரப்பிலும் போர்க் குற்றங்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் பொது வைத்தியசாலையில் காவல்துறை பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த சந்தேக நபர்; தப்பியோடியுள்ளார்:-
by adminby adminமன்னார் பொது வைத்தியசாலையில் காவல்துறை பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த சந்தேக நபர் ஒருவர் தப்பியோடியுள்ளார். திருட்டுச்சம்பவம் ஒன்றுடன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஐ.நா தீர்மானங்களை அமுல்படுத்துவதற்கு கால அவகாசம் கிடைக்கும் என இலங்கை நம்பிக்கை
by adminby adminஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அமுல்படுத்துவதற்கு மேலதிக கால அவகாசம் வழங்கப்படும் என இலங்கை …
-
இந்தியாபிரதான செய்திகள்
தமிழகத்தில் 5 பெண்களில் ஒருவருக்கு 18 வயது பூர்த்தியடையும் முன்பே திருமணம் செய்து வைக்கப்படுகின்றது – யுனிசெப்
by adminby adminதமிழகத்தில் 5 பெண்களில் ஒருவருக்கு 18 வயது பூர்த்தியடையும் முன்பே திருமணம் செய்து வைக்கப்படுவதாக யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பில் சர்வதேச சமூகம் தலையீடு செய்யவில்லை – ராஜித சேனாரட்ன
by adminby adminகாணாமல் போனோர் அலுவலகம் தொடர்பில் சர்வதேச சமூகம் தலையீடு செய்யவில்லை என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
இணைப்பு2 – கல்கிஸ்ஸ நீதிமன்றில் ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 10 பேர் கைது
by adminby adminகல்கிஸ்ஸ நீதிமன்றில் ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் நேற்றைய …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிலா குடியிருப்பு மக்களின் போராட்டம் மாலை முடிவுக்கு வந்துள்ளது.
by adminby adminகேப்பாபுலவு , பிலகுடியிருப்பு மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதி முதல் …
-
இலங்கைபிரதான செய்திகள்மலையகம்
கடும் மழை குளிரை பொருட்படுத்தாது ஏயாபார்க் தோட்ட தொழிலாளர்கள் வீதியில் படுத்துறங்கி போராட்டம்
by adminby adminகடும் காற்று மழை குளிருக்கு மத்தியில் இரண்டாவது நாளாகவும், கண்டி உன்னஸ்கிரியாவிலுள்ள ஏயாபார்க் தோட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் காணியில் ஒரு ஏக்கர் விடுவிப்பு
by adminby adminஇராணுவத்தின் 571 படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் காணியில் ஒரு ஏக்கர் விடுவிக்கப்பட்டுள்ளது. அதற்கான நில …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிலகுடியிருப்பு மக்களின் போராட்டம் தொடர்கின்றது. புதிய முட்கம்பி வேலிகளை அமைக்கும் பணியில் விமானபடை.
by adminby adminகேப்பாபுலவு பிலகுடியிருப்பு மக்களின் 10 குடும்பங்களின் காணிகள் விடுவிக்கப்படவில்லை என தெரிவிக்கபடுகின்றது. கேப்பாபுலவு பிலகுடியிருப்பு மக்கள் தமது காணிகளை …
-
இலங்கைபிரதான செய்திகள்
போராட்டம் தொடர்வதனால், 8ஆம் திகதி வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தால்
by adminby adminஜனாதிபதி கூறியிருப்பது போன்று, எதிர்வரும் நான்காம் திகதிக்கு முன்பாக கேப்பாப்பிலவு மற்றும் புதுக்குடியிருப்பு காணிகள் விடுவிக்கப்படவில்லை எனில், எதிர்வரும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமக்கு உதவி வழங்கிய இலங்கையர்களுக்கு உதவுமாறு ஸ்னோவ்டன் கோரிக்கை
by adminby adminதமக்கு உதவி வழங்கிய இலங்கையர்களுக்கு உதவுமாறு அமெரிக்காவில் பல்வேறு இரகசிய தகவல்களை அம்பலப்படுத்தியதாக தெரிவிக்கப்படும் எட்வட் ஸ்னோவ்டன் கோரிக்கை …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையுடன் தொடர்ந்தும் சிறந்த வர்த்தக உறவுகள் பேணப்படும் -பிரித்தானியா
by adminby adminஇலங்கையுடன் தொடர்ந்தம் சிறந்த வர்த்தக உறவுகள் பேணப்படும் என பிரித்தானியா தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகி;கொண்டாலும் இலங்கையுடனான உறவுகள் …
-
சர்வதேசமகளிர் தினத்தை முன்னிட்டுபெண்களின் உரிமையை பாதுகாக்கவும் வலுவூட்டுவதற்காகவும் பெண்களின் குரலினை ஓங்கிஒலிக்கச் செய்வதற்கான பிரச்சார நடைபவனி இன்று(01.03.2017) கிளிநொச்சியில் …