வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பினை வழங்கக் கோரி மத்திய, மாகாண அரசுகளிற்கு கடந்த காலங்களில் பல வழிகளிலும் கோரிக்கை …
பிரதான செய்திகள்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழர்கள் தமது விவகாரங்களைத் தாமே கையாள அனுமதிக்கப்பட வேண்டும் – அமெரிக்க நாடாளுமன்றக் குழுவினரிடம் சம்பந்தன்
by adminby adminஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்கள் தமது விவகாரங்களைத் தாமே கையாள அனுமதிக்கப்பட வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சிச் …
-
உலகம்பிரதான செய்திகள்
பிரெக்சிற் தொடர்பில் ஐரோப்பிய நாடாளுமன்றம் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மனு
by adminby adminபிரெக்சிற் தொடர்பில் ஐரோப்பிய நாடாளுமன்றம் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, வேல்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அன் கிளொய்ட் …
-
இந்தியாபிரதான செய்திகள்
ஈஷா யோக மையத்தில் நிறுவப்பட்டுள்ள, 112 அடி ஆதி யோகி சிவன் சிலை திறப்பு விழாவில் எதிர்ப்பையும் மீறி மோடி
by adminby adminஈஷா யோக மையத்தில் நிறுவப்பட்டுள்ள, 112 அடி ஆதி யோகி சிவன் சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில், எதிர்ப்பையும் …
-
இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று மாலை 5.32 மணியளவில் மணிப்பூர் மாநிலத்தின் சுரச்சந்த்ரபூர் மாவட்டத்தில் ஏற்பட்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்
அனைத்து நாடுகளுடனும் நட்புறவை கட்டியெழுப்புவதனூடாக பொருளாதார முன்னேற்றத்தை துரிதமாக்குவதே அரசாங்கத்தின் கொள்கை- ஜனாதிபதி
by adminby adminஅனைத்து நாடுகளுடனும் நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை கட்டியெழுப்புவதனூடாக பொருளாதார முன்னேற்றத்தை துரிதமாக்குவதே அரசாங்கத்தின் கொள்கையாகும் என ஜனாதிபதி அவர்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பசில் ராஜபக்சவிற்கு சொந்தமானதாக தெரிவிக்கப்படும் காணி ஏலமிடப்படவுள்ளது
by adminby adminமுன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவிற்கு சொந்தமானது எனக் கூறப்படும் மல்வானையிலுள்ள 16 ஏக்கர் காணி நீதிமன்ற …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
சிவராத்திரி – உறங்காத இராத்திரிகளுக்கு முடியட்டும்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்
by adminby adminகிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் அருகில் ஒரு பந்தலிட்டு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்றிரவு …
-
உலகம்பிரதான செய்திகள்
சிரியாவில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 42 பேர்; உயிரிழப்பு
by adminby adminசிரியாவில் இன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 42 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. சிரியாவின் அல்-பாப் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு ஜந்தாவது நாளாக தொடர்கிறது
by adminby adminகிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 20-02-2017 திங்கள் காலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
பரவிபாஞ்சான் மக்களின் கவனயீர்ப்பு போராட்டம் நிறைவு- வீடுகளுக்குச் சென்று துப்பரவு செய்யும் பணியில் மக்கள்
by adminby adminகிளிநொச்சி பரவிபாஞ்சான் பிரதேசத்தில் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள தங்களின் காணிகளை விடுவிக்க கோரி கடந்த திங்கள் முதல் கவனயீர்ப்பு …
-
-
தற்கொலையில் இந்தியா முதலிடம் வகிப்பதாக உலக சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. மன அழுத்தம், பொருளாதாரம், வேலையின்மை ஆகிய …
-
சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக நியூஸிலாந்துக்கு பயணிக்கவிருந்த 18 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு, லெல்லாமா …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் திடீரென நோய் தொற்றுக்கள் அதிகரிப்பு – போதனா வைத்திய சாலை நோயாளர்களால் நிரம்பி வழிகிறது
by adminby adminயாழ்.மாவட்டத்தில் திடீரென நோய் தொற்றுக்கள் அதிகரித்தமையினால் யாழ்.போதனா வைத்திய சாலை நோயாளர்களால் நிரம்பி வழிகிறது. அதனால் நோயாளி விடுதிகளில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
புத்த பெருமானே எங்கள் பிள்ளைகள் எங்கே? மக்கள் தொடர் போராட்டம்! அருகே படையினர் இராணுவமுகாமிற்காக வழிபாடு!
by adminby adminகிளிநொச்சியில் கந்தசாமி கோவிலின் முன்பாக, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் அருகில் உள்ள பரவிப்பாஞ்சனிலும் …
-
-
இந்தியாகட்டுரைகள்பிரதான செய்திகள்
ஆதியோகி! தொன்மையான ஒரு ஏகாதிபத்தியம் – இனக்கொலைகளின் வழி! பேராசிரியர் பிரேம் – டெல்லிப் பல்கலைக்கழகம்
by adminby admin‘உலகிலேயே மிகப்பெரிய திருமுகமாக, 112 அடி உயர ஆதியோகி சிலை திறப்பு விழா’ என விளம்பரம் செய்து வருகிறது …
-
கேப்பாப்புலவு, பிலக்குடியிருப்பு மற்றும் பரவிப்பாஞ்சான் மக்களின் காணிப் பிரச்சனைகள் தொடர்பாக ஐனாதிபதியுடன் இன்று சந்திப்பு ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
லசந்த கொலை தொடர்பில் பூரண விசாரணை நடத்தப்பட வேண்டும் – சீ.பி.ஜே.
by adminby adminசண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில் பூரண விசாரணை நடத்தப்பட வேண்டுமென …
-
இலங்கைபிரதான செய்திகள்முஸ்லீம்கள்
வடபுலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை மீள்குடியமர்த்துவதற்கு ரிஎன்ஏ ஆதரவளிக்க வேண்டும் – அமீர் அலி
by adminby adminவடபுலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட இலட்சக்கணக்கான முஸ்லிம் மக்களை மீள்குடியமர்த்துவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஆதரவளிக்க வேண்டும் என மக்கள் காங்கிரஸின் …
-
இந்தியாபிரதான செய்திகள்
தீபா பேரவையின் தலைமை அலுவலகத்தை இன்று காலை திறந்து வைப்பு:-
by adminby adminஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தனது அரசியல் பிரவேசத்தின் முதல் கட்டமாக தீபா பேரவையின் தலைமை அலுவலகத்தை இன்று …