தேர்தல் ஆணைக்குழுவின் ஊடக ஒழுக்கக் கோவையை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கான பிரேரணையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கையெழுத்திட்ர்டுள்ளார். அரசியலமைப்பிற்கு உட்பட்டு, நியாயமானதும், …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழக பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் கலந்துகொள்ளும் இலவச பயிற்சிப் பட்டறைகள்….
by adminby adminபுதிய வெளிச்சம் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு துறைசார்ந்த இலவச பயிற்சிப் பட்டறைகள் இம்மாதம் முதல் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கையின் சில பகுதிகளில் நிலவி வரும் வரட்சி காரணமாக சுமார் 3லட்சம் பேர் தொடர்ந்தும் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அரசியல் கட்சிகள் பெண் வேட்பாளர்களை ஒடுக்குவதாக கபே எனப்படும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
மஹிந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் ஜனாதிபதியிடம் அறிக்கை
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஊழல் மோசடிகள் தொடர்பிலான அறிக்கையொன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
மஹிந்தவின் உருவப்படம் தாங்கிய பதாகைகளை அகற்றிய காவல்துறையினர்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உருவப்படம் தாங்கிய பதாகைகளை காவல்துறையினர் அகற்றியுள்ளனர். கட்சியின் உறுப்பினர் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட உரையாற்ற …
-
நல்லூர் சிவன் கோவில் சப்பரத்திருவிழா (01.01.2018) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள் – ஐ.சிவசாந்தன்
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் அரியாலை துண்டிச் சந்திப் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் …
-
ஹம்பாந்தோட்டை மாகம்புற துறைமுகத்தில், சீனா தனது தேசியக் கொடியை ஏற்றியுள்ளது. இந்தத் துறைமுகமானது, கடந்த டிசம்பர் மாதம் 9ஆம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
8 வருடங்களின் பின், புதுக்குடியிருப்பு – வற்றாப்பளை வீதி மக்களின் பயன்பாட்டிற்கு வந்தது…
by adminby adminஇறுதி யுத்தத்தின் பின் ராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு – வற்றாப்பளை வீதி, எட்டு வருடங்களின் பின்னர், …
-
கேப்பாபுலவில் விடுவிக்கப்பட்ட பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில், இன்று இராணுவ ஏற்பாட்டில் பொங்கல் பொங்கி விசேட வழிபாடு ஒன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
அமெரிக்கா TNAஐ பேச்சுக்கு அழைத்தமைக்கு காரணம், தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் நாமே, என மக்கள் நிரூபித்துள்ளனர்….
by adminby admin” ஜனநாயக போராளிகள் கட்சியை, ஜனநாயக நீரோட்டத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும் என கூட்டமைப்பு கேட்டுக்கொண்டதற்கு இணங்க …
-
இலங்கைபிரதான செய்திகள்
2018 – புத்தாண்டும் காணாமல் போன எம் உறவுகளை தேடி வீதியில் அலையும் ஆண்டாகவே மலர்ந்துள்ளது…
by adminby admin“நல்லிணக்க அரசாங்கமும் எங்களை வீதியில் அலைய விட்டு துன்பங்களை அனுபவிக்குமாறு, வேடிக்கை பார்க்கின்றது” என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யுத்த முடிவின் பின்னரும், நிலத்துக்காகவும், தொழில் மற்றும் வாழ்வுரிமைக்காவும் போராடும், இரணைதீவு மக்களின் அவலம்…
by adminby adminபுத்தாண்டிலும் வீதியிலிருந்து போராடும் நிலைக்கு இந்த நல்லிணக்க அரசாங்கம் எம்மை தள்ளியுள்ளது என பூநகரி இரணைதீவு மக்கள், விசனத்தையும், …
-
இலங்கைபிரதான செய்திகள்
பெரியபரந்தன் கிராமத்தின் வீதிகள் புனரமைக்கப்படுமா? காத்திருக்கும் மக்கள் ஏக்கம்!
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்… ஒரு பிரதேசத்தின் அபிவிருத்தியில் உட்கட்டுமானங்களின் அபிவிருத்தி மிக முக்கியமானது. அதிலும் வீதிகளின் அபிவிருத்தி என்பது …
-
இலங்கைபிரதான செய்திகள்
“இந்தக் கதிரையை வாங்கிக் கொடுத்த நாங்கள் கதைக்க சென்றால், கதைக்க முடியாது வெளியில் போ என்கின்றார்”
by adminby adminகோரிக்கைகளுக்கு உரிய பதில் இல்லையெனின் போராட்டம் தொடரும் – இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்கள்… வடக்கில் இலங்கை போக்குவரத்துச் சபை …
-
இலங்கைபிரதான செய்திகள்
வவுனியா பேருந்து தரிப்பிட வளாக கடைகள் மூடப்பட்டு எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன…
by adminby adminவவுனியாவிலுள்ள இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்து தரிப்பிட வளாகத்திலுள்ள கடைகள் மூடப்பட்டு இன்று எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுனியா …
-
ஊடகவியலாளர் சிவராம் கொலைக்கும் தமது அமைப்புக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை எனவும் , மீண்டும் மீண்டும் தமது அமைப்பை …
-
இலங்கைபிரதான செய்திகள்
“நாங்கள் எல்லோராலும் கைவிடப்பட்டுள்ளோம்.” “காணாமல் ஆக்கப்பட்டவர்களை, தேர்தல் கோசங்களாக்காதீர்கள்…”
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு எவ்வித தீர்வையும் பெற்றுத்தாரதவர்கள் நடைபெறவுள்ள உள்ளுராட்சி தேர்தலில் இந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
மணியந்தோட்டம் கிராம அலுவலரின் வீட்டுக்கு கற்கள் வீசி அடாவடியில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் அரியாலை தென்கிழக்கு-மணியந்தோட்டம் கிராம அலுவலரின் வீட்டுக்கு கற்கள் வீசி அடாவடியில் ஈடுபட்டனர் என்ற …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் மாநகர் குரூஸ் வீதியிலுள்ள வீடொன்றில் இன்று அதிகாலை இரண்டரைம் பவுண் நகை உள்ளிட்ட …