குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பாராளுமன்றின் உதாசினமான போக்கே, உள்ளுராட்சி மன்றத் தேர்தல் ஒத்தி வைக்கப்படக் காரணம் என தேர்தல் …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
22.07.2017 அன்று நடைபெற்ற சூட்டு சம்பவம் தொடர்பிலான அறிக்கை – இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வட பிராந்தியம்:-
by adminby adminயாழ்ப்பாணம், மல்லாகம், பருத்தித்துறை, ஊர்காவற்துறை, சாவகச்சேரி, வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கத்தை சேர்ந்த நாம் கௌரவ …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கின் சட்டத்தரணிகள் இன்று பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடக்கின் சட்டத்தரணிகள் இன்றைய தினம் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். யாழ்ப்பாணத்தின் நல்லூரில், …
-
-
-
-
இலங்கைபிரதான செய்திகள்
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு. நீதிவான் – குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரி ஆகியோர் சாட்சியமளிக்க உள்ளனர்:-:-
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணை யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி …
-
இலங்கைபிரதான செய்திகள்
நல்லூரில் நடைபெற்றதாக்குதல் – “உரியநடவடிக்கை எடுக்குமாறு அவருக்குப் பணித்துள்ளேன்”- முதலமைச்சர்:-
by adminby adminகடந்தசனிக்கிழமை நல்லூரில் நடைபெற்ற தாக்குதலின் போதுஉயிர் நீத்தபொலிஸ் சாஜன்ட் சரத் ஹேமசந்திரவின் மறைவுஎம் அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. கடமையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நீதிபதி இளஞ்செழியன்மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம்- PLOT – கொலை முயற்சிக்கு கண்டனம் -TNPF
by adminby adminயாழ். மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாக புளொட் தலைவரும், யாழ் …
-
-
-
இலங்கைபிரதான செய்திகள்
இரா.சம்பந்தன் – வட மாகாண முதலமைச்சர் சந்திப்பு – முரண்பாட்டுக்கமைவான கருமங்களை பிற்போடப்படுவது என இணக்கம்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் இன்று 23.07.2017 எதிர்கட்சித்தலைவர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் வடமாகாண முதலமைச்சர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நீதிபதியின் மெய் பாதுகாவலரின் உடல் யாழ்.பொலிஸ் நிலையத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியின் மெய் பாதுகாவலரின் பூதவுடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. நல்லூர் பகுதியில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மெய்பாதுகாவலரின் உடலில் இருந்து 5 லீட்டர் இரத்தம் வெளியேறியது. 09 பயின்ட் இரத்தம் ஏற்றியும் உயிரை காக்க முடியவில்லை. – பணிப்பாளர் வருத்தம்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் நல்லூர் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தரின் உடலில் இருந்து 5 …
-
இலங்கைபிரதான செய்திகள்
அச்சுறுத்தல் நிலவிய வேளை போகாத உயிர். அமைதியான காலத்தில் போய்விட்டது. – யாழ்.மேல் நீதிபதி வருத்தம்.
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் வவுனியாவில் அச்சுறுத்தல்கள் நிலவிய காலத்தில் எனக்கு பாதுகாப்பு வழங்கும் போது போகாத உயிர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மா.இளஞ்செழியனை இலக்குவைத்து நடத் தப்பட்ட தாக்குல் முயற்சியை வடக்கு மாகாண சபை கண்டனம்
by adminby adminநல்லூர் கந்தசுவாமி ஆலய தென்மேற்கு வீதியில் வைத்து நேற்று (22.07.2017) சனிக்கிழமை மாலை யாழ்;ப்பாண மாவட்ட மேல்நீதிமன்ற நீதிபதி …
-
இலங்கைபிரதான செய்திகள்
மோட்டார் சைக்கிள் மீட்பு. துப்பாக்கிதாரியை நெருங்கி விட்டோம் என்கிறது பொலிஸ் தரப்பு.
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் நல்லூர் துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் பின்னர் துப்பாக்கிதாரி தப்பி சென்ற மோட்டார் சைக்கிள் யாழ்.அரியாலை …
-
-
-
இலங்கைபிரதான செய்திகள்
நல்லூர் துப்பாக்கி சூட்டு சம்பவத்தை பொலீசார் திசை திருப்ப முயற்சி என குற்றசாட்டு: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
by adminby adminநீதிபதி மீதான தாக்குதல் சம்பவத்தை திசைதிருப்ப பொலீசார் முயற்சிப்பதாக வவுனியா மாவட்ட சட்டத்தரணிகள் சங்க தலைவர் அன்ரன் புனிதநாயகம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நல்லூர் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் நீதிபதி இலக்கில்லை என்கிறார் எஸ்.எஸ்.பி. ஸ்ரனிஸ்லஸ்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் நல்லூர் சம்பவம் நீதிபதியை இலக்கு வைத்து நடத்தப்பட்டது இல்லை. யாழ்ப்பாணத்தில் நீதிபதிக்கு எந்த அச்சுறுத்தலும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நல்லூர் துப்பாக்கிதாரி அடையாளம் காணப்பட்டார் ? குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.நல்லூர் துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் துப்பாக்கிதாரி அடையாளம் காணப்பட்டு உள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. …