உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் வரிசையில் இலங்கை பின்டைந்துள்ளது. 2017ம் ஆண்டுக்கான மகி;ழ்ச்சியான நாடுகள் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி …
இலங்கை
-
-
-
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக விளையாட்டு விழா 2017 இல் கனகபுரம் விளையாட்டுக்கழகம் முதலாவது இடத்தினை பெற்று சாம்பியனானது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
எங்களை இந்த அரசு திரும்பியும் பார்க்குதில்லை- 20ஆவது நாளையும் கடக்கும் கேப்பாபுலவு மக்கள் போராட்டம்!
by adminby adminதமது தொழிலை செய்து, ஒரே குடும்பமாகவும் செல்வந்தராகவும் வாழ்ந்த தங்கள் ஊரை இராணுவம் ஆக்கிரமித்து வைத்துள்ளது என கேப்பாபுலவு …
-
இலங்கைபிரதான செய்திகள்
திருகோணமலையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினருடன் சம்பந்தன் பேச்சுவார்த்தை
by adminby adminதிருகோணமலையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இணைந்து இன்று திங்கள்கிழமை 16வது நாளாக சுழற்சி முறையிலான கிழக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
படுகொலை செய்யப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் கணவனின் இரத்த மாதிரியை எடுக்க உத்தரவு
by adminby adminஊர்காவற்துறை பகுதியில் படுகொலை செய்யப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் கணவன் மற்றும் அயலவரின் இரத்தமாதிரிகள் , மரபணு பரிசோதனைக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. …
-
-
இலங்கை
பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது குறித்து சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பேச்சுவார்த்தை
by adminby adminபாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது குறித்து சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. சீனப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
லசந்த கொலை உட்பட ஊடகவிலாளர்கள் மீதான தாக்குதல்கள் ஹெந்தவிதாரன தலைமையிலான குழுவினாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது
by adminby adminசண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலையானது முன்னாள் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் …
-
இலங்கை
கிண்ணியாவில் அதிகரித்துவரும் டெங்கு நோய் மரணங்கள் குறித்து திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் ஆராய்வு
by adminby adminதிருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் இன்று காலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார தலைமையில் திருகோணமலை கச்சேரியில் இடம்பெற்றது. …
-
-
-
இலங்கைபிரதான செய்திகள்
கிண்ணியா வலயப் 66 பாடசாலைகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன:-
by adminby adminடெங்கு பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த திருகோணமலை கிண்ணியா வலயப் 66 பாடசாலைகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. கிண்ணியாவில் டெங்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையின் நீதிமன்றக் கட்டமைப்பு வெளிப்படைத்தன்மையுடன் அமைய வேண்டும் – மொனிக்கா பின்டோ
by adminby adminஇலங்கையின் நீதிமன்றக் கட்டமைப்பு வெளிப்படைத்தன்மையுடன் அமைய வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பின் சுயாதீன நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளுக்கான விசேட …
-
திருகோணமலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் எதிர்கட்சித் தலைவர் சம்பந்தனின் இல்லத்தின் முன் திரண்டு ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கல்வி வளர்ச்சி அறக்கட்டளையினால் மல்லாவி மத்திய கல்லூரி மாணவிகளுக்கான நவீன விடுதி கையளிப்பு:-
by adminby adminமுல்லைத்தீவு மல்லாவி மத்திய கல்லூரி மாணவிகளின் நலன் கருதி முப்பது மில்லியன் ரூபாவில் அமைக்கப்பட்ட நவீன வசதிகள் கொண்ட …
-
-
-
இலங்கைபிரதான செய்திகள்
மாகாணசபைத் தேர்தலை ஒத்தி வைப்பதற்கு எவ்வித அவசியமும் கிடையாது – மஹிந்த தேசப்பிரிய
by adminby adminமாகாணசபைத் தேர்தல்களை ஒத்தி வைப்பதற்கு எவ்வித அவசியமும் கிடையாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கை தொடர்பில் விசாரணை நடத்த வெளிநபர்களின் தலையீடு அவசியமில்லை
by adminby adminஇலங்கை தொடர்பில் விசாரணை நடத்த வெளிநபர்களின் தலையீடு அவசியமில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜெனீவா யோசனை …
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றுவதற்கு பல நாடுகள் ஆதரவளித்து வருகின்றன. குற்றச் …