மின் உற்பத்தி செய்வதற்கு போதியளவு நீர் இன்னமும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. மின்னுற்பத்தி நிலையங்களை அண்மித்த நீர்நிலைகளுக்கு ஒரளவு …
இலங்கை
-
-
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
மீள்குடியேற்றத்திற்கோ கடற்றொழிலுக்காக அல்லாது திருவிழாவுக்காக சொந்த ஊர் சென்று திரும்பிய இரணைதீவு மக்கள்
by adminby adminகிளிநொச்சி பூநகரி இரணைதீவு மக்கள் மீள்குடியேற்றத்திற்கும் தங்கியிருந்து கடற்றொழில் புரிவதற்கும் அனுமதிக்கப்படாத நிலையில் இரணைதீவில் உள்ள புனித செபமாதா …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையில் பிரிவினையை ஏற்படுத்த முயற்சி
by adminby adminஉண்ணாவிரதம், மற்றும் போராட்டங்கள் என்பன மிகவும் தேவைப்படும் சந்தர்ப்பங்களிலேயே மேற்கொள்ளப்பட வேண்டும். இன்றேல் அவை வலுவிழந்து விடும். தற்போதைய …
-
இலங்கைபிரதான செய்திகள்
கறுப்பு துணியால் கண்ணைக்கட்டியவாறு கிளிநொச்சியில் போராட்டம்
by adminby admin20-02-2017 திங்கள் காலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆரம்பிக்கப்பட்டு கவனயீர்ப்பு போராட்டம் இன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை கண்டு கொள்ளாத அரசியல்வாதிகள்.
by adminby adminகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை யாழில் அரசியல் வாதிகள் சிலர் கைவிட்டு இருந்தமை உறவினர்கள் இடையில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சி ஆணைவிழுந்தான் பிரதேசத்தில் பிறந்த சிசுவை குழி தோண்டி புதைத்த சம்பவம் பதிவாகியுள்ளது
by adminby adminகிளிநொச்சி ஆணைவிழுந்தான் பிரதேசத்தில் பிறந்த சிசுவை குழி தோண்டி புதைத்த சம்பவம் பதிவாகியுள்ளது. கடந்த 5 நாட்களிற்கு முன்னர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
காவல்துறை முற்றுகைக்குள் சிக்கி தவித்த, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்.
by adminby adminகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை மூன்றடுக்கு பாதுகாப்பு முற்றுகைக்குள் யாழ்.காவல் நிலைய காவல்துறையினர் சுமார் 20 நிமிடங்களுக்கு மேல் …
-
வடமாகாண சபை உறுப்பினர்,காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை யாழ்.மாவட்ட சிரேஸ்ட காவல் துறை அத்தியட்சகர் மிகவும் மோசமான …
-
இலங்கைபிரதான செய்திகள்
திறப்பு விழாவுக்கு வந்த ஜனாதிபதி எதிராக போராட்டம் – மாற்று பாதையால் வெளியேறினார்
by adminby adminயாழ்ப்பணத்திற்கு சென்ற ஜனாதிபதி யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த போராட்டகார்களை கவனத்தில் எடுக்காது சென்று இருந்தமை …
-
இலங்கைபிரதான செய்திகள்
புதுக்குடியிருப்புப் பகுதியில் ஒரு பகுதி காணி இன்று விடுவிப்பு
by adminby adminமுல்லைத்தீவு, புதுக்குடியிருப்புப் பகுதியில் தமது நிலங்களை விடுவிக்குமாறு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் முதற்கட்டமாக ஏழரை ஏக்கர் காணி …
-
-
-
இலங்கைபிரதான செய்திகள்
காணாமல் போனவர்களின் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக கிளிநகர் பொது அமைப்புகள் கவனயீர்ப்பு
by adminby adminகிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களhல் மேற்கொள்ளப்பட்டு வரும் கவனயீர்ப்பு …
-
இலங்கைபிரதான செய்திகள்
முப்படையினர் மீது குற்றப் பத்திரிகை கொண்டு வந்து விசாரணை செய்வதற்கு தயாரில்லை – ஜனாதிபதி
by adminby adminவெளிநாட்டுத் தொடர்புகளின் அடிப்படையில் செயற்படும் சில அரச சார்பற்ற நிறுவனங்கள் கூறுவதுபோல அரசாங்கத்தை நடத்துவதற்கோ அல்லது முப்படையினர் மீது …
-
இலங்கைபிரதான செய்திகள்
விமானப் படைக்கு சொந்தமான காணிகளை பிரபாகரன் அபகரித்து மாவீரர் குடும்பங்களுக்கு வழங்கினார் – கொழும்பு ஊடகம்
by adminby adminஇலங்கை விமானப்படைக்கு சொந்தமான காணிகளை, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அபகரித்து மாவீரர் குடும்பங்களுக்கு வழங்கியதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
பயங்கரவாதத் தடைச்சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ஜெனீவாவில் அறிவிப்பு
by adminby adminபயங்கரவாதத் தடைச்சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் ஜெனீவாவில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் …
-
யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக வேலை கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகள் 6 ஆவது நாளாகவும் இன்றைய தினம் போராட்டத்தினை …
-
போராட்டகார்களை கவனிக்காது மாற்று பாதையூடாக வடமாகாண ஆளூநர் அலுவலகத்திற்கு ஜனாதிபதி சென்றுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி வடமாகாண …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்குமுகமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்
by adminby adminயாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் பயணம் மேற்கொள்ள உள்ள ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்குமுகமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் ஒன்றினை …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
யாழில் பென்ஷனுக்கு தடை போடும் அதிகாரி; ( காதோடு காதாக) அராலியூர் குமாரசாமி
by adminby admin‘சங்கு ஊதி கடவுளுக்கு பூசையும் நடக்கும் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் நிகழ்வுகளும் நடக்கும். சங்கானது வாழ்வுக்கும் இறப்புக்கும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சர்வதேசத்தின் பங்களிப்புடன் கூடிய விசேட நீதிமன்றமொன்று உருவாக்கப்பட வேண்டும் – TNA
by adminby adminசர்வதேசத்தின் பங்களிப்புடன் கூடிய விசேட நீதிமன்றமொன்று உருவாக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது. 2015ம் ஆண்டு ஒக்ரோபர் …