தமிழ் மக்கள் மீது இன வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதாக தெரிவித்துள்ள எதிர்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
ஸ்னோவ்டனுக்கு உதவிய நபர்கள் பற்றிய விபரங்களை இலங்கை அதிகாரிகள் திரட்டியுள்ளனர்
by adminby adminஅமெரிக்காவின் புலனாய்வுத் தகவல்களை வெளியிட்டதாக குற்றம்சுமத்தப்பட்ட எட்வட் ஸ்னோவ்டனுக்கு அடைக்கலம் வழங்கியதாகக் கூறப்படும் இலங்கையர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை. சந்தேக நபர்களை தெளிவாக அடையாளம் காட்டிய சிறுவன்.
by adminby adminஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை சந்தேகநபர்களை 14 பேர்களுக்கு மத்தியில் கண்கண்ட சாட்சியமான சிறுவன் தெளிவாக அடையாளம் காட்டியுள்ளார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
மட்டக்களப்பு மாவட்டக் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் மீது துப்பாக்கிப்பிரயோகம் – வைத்தியசாலையில் அனுமதி
by adminby adminமட்டக்களப்பு களுதாவளைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மட்டக்களப்பு மாவட்டக் காணி சீர்திருத்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
புலிகளை தோல்வியடைய செய்த யுத்த வெற்றியின் கௌரவம் மகிந்தவுக்கு கிடைக்க வேண்டும் – கருணா
by adminby adminமூன்று தசாப்தங்களாக நிலவிய விடுதலை புலிகளுடனான போரை தோல்வியடைய செய்த யுத்த வெற்றியின் கௌரவம், முன்னாள் ஜனாதிபதி மகிந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
கேப்பாபிலவு மக்கள் போராட்டத்துக்கு ஆதரவாக கொழும்பிலும் ஆர்ப்பாட்டம்
by adminby adminகடந்த 23 நாட்களாக தமது காணிகளை விடுவிக்க கோரி உரிமைப் போராட்டம் நடத்திவரும் முல்லைத்தீவு கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு மக்களின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ரவிராஜ் கொலை தொடர்பான வழக்கை மீளவும் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
by adminby adminதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை தொடர்பான வழக்கை மீளவும் விசாரிக்க உத்தரவிடுமாறு ரவிராஜின் …
-
கேப்பாபுலவு மக்களுக்கான ஆதரவாக திருகோணமலையில் இன்று போராட்டம் இடம்பெற்றுள்ளது. சிவன் கோவிலடி திருஞானசம்பந்தர் வீதியில் மாலை 4மணிக்கு இடம்பெற்றுள்ள …
-
இலங்கைபிரதான செய்திகள்
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் சந்தேக நபர்களில் ஒருவர் அரச சாட்சியமாக மாற சம்மதம்.
by adminby adminபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் 11 ஆவது சந்தேக நபர் அரச தரப்பு சாட்சியமாக மாறுவதற்கு ஊர்காவற்துறை நீதிவான் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஜனாதிபதிக்கும் சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்குமிடையில் சந்திப்பு
by adminby adminஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்குமிடையிலான சந்திப்பு ஒன்று இன்று; ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றுள்ளது தற்போதைய …
-
இலங்கைபிரதான செய்திகள்
விடுதலைப் புலிகளின் இலட்சனை பொறிக்கப்பட்ட தொப்பியை லண்டனுக்கு அனுப்பியவர்களுக்கு விளக்கமறியல்
by adminby adminதமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சனை பொறிக்கப்பட்ட தொப்பியை விமானத் தபால் மூலம், லண்டனுக்கு அனுப்ப முற்பட்ட குற்றச்சாட்டில் கைதான …
-
இலங்கைபிரதான செய்திகள்
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் 2வது நாளாக தொடர்கின்றது
by adminby adminமட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் இன்று புதன்கிழமை இரண்டாவது நாளாகவும் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாகாண, மத்திய அரசாங்கம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இணைப்பு 2 -காணி விடுவிப்பு கோரிய மகஜர் யாழ்.மாவட்ட செயலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.
by adminby adminபாதுகாப்பு படையினரால் வடக்கு மக்களுக்கு காணப்படும் அச்சுறுத்தல்களை அகற்றுவதோடு, அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை …
-
இலங்கைபிரதான செய்திகள்
பகிடிவதையை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஜனாதிபதி
by adminby adminபகிடிவதையை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார். மதுகம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு …
-
இலங்கைபிரதான செய்திகள்
பாராளுமன்றில் தனியான கட்சியாக தமது கட்சி அங்கீகரிக்கப்பட வேண்டுமென ஜே.என்.பி கோரிக்கை
by adminby adminபாராளுமன்றில் தனியான கட்சியாக தமது கட்சி அங்கீகரிக்கப்பட வேண்டுமென ஜே.என்.பி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரசியல் தீர்வானது தமிழ் மக்களுக்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும்- சிவில் சமூகப் பிரதிநிதிகளிடம் டக்ளஸ் :
by adminby adminதமிழ் மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்காமல், தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியாது. கேப்பாப்புலவு மக்களின் கோரிக்கைக்கு இதுவரையில் உரிய நியாயம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியின் பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு எதிராக முறைப்பாடு
by adminby adminமாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியின் பிரதம நிறைவேற்று அதிகாரி சமீர ரேனுக சேனாரட்னவிற்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. போலியாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையில் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறா நிலை நீடிக்கின்றது – சர்வதேச மன்னிப்புச் சபை
by adminby adminஇலங்கையில் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறாத நிலைமை நீடித்து வருவதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. சர்வதேச மன்னிப்புச் …
-
இலங்கைபிரதான செய்திகள்
எங்களுடன் வந்து இருப்பதனை விடுத்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் – அரசியல் வாதிகளிடம் மக்கள் கோரிக்கை
by adminby adminகிளிநொச்சியின் இரண்டு போராட்டங்களும் இரவுபகலாக தொடர்கிறது இந்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள மக்கள் தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளிடம் …
-
இலங்கை
காலில் ஆணி அடித்து மர்மஉறுப்பை குறட்டால் நசுக்கினார்கள். சுமணனை அடித்தே கொன்றார்கள். சுன்னாக காவல்துறையினருக்கு எதிராக மேல் நீதிமன்றில் சாட்சியம்.
by adminby adminமுழங்காலில் இருத்தி , இரு கைகளையும் கால்களுடன் இணைத்து கட்டி , இரண்டு மேசைகளுக்கு இடையில் கட்டி தூக்கி …
-
இலங்கையின் 20ம் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணவர்தனவிற்கு சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. நாளைய தினத்துடன் ஓய்வு …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிணை முறி மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் இடைநிறுத்தம்
by adminby adminமத்திய பிணை முறி மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. மத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் …