இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் தீபத்திருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
நற்பண்புகள் மனங்களில் குடிகொள்ள, அஞ்ஞானம் எனும் இருள் அகல வேண்டும் எனவாழ்த்துகிறார் ஜனாதிபதி….
by adminby adminபொறுமை, அடக்கம், அறிவு, ஆன்மீகம்போன்ற நற்பண்புகள் மனித மனங்களில் குடிகொள்ள வேண்டுமாயின் அஞ்ஞானம் எனும் இருள் அகல வேண்டும் …
-
தீபாவளி விசேட பூசை இன்று செவ்வாய்க்கிழமை(6) மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் இடம் பெற்றது. திருக்கேதீஸ்வரம் ஆலய பிரதம குரு …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சி மற்றும் சாவகச்சேரி வைத்தியசாலைகளுக்கு பணிப்பாளர்கள் நியமனம்
by adminby adminகிளிநொச்சி மற்றும் சாவகச்சேரி வைத்தியசாலைகளுக்கு புதிய பணிப்பாளர்கள் மத்திய சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளனர். சாவகச்சேரி தள வைத்தியசாலைக்கு நீண்டகாலமாக …
-
இன்றைய பேரணியில் ரணில் விக்கிரமசிங்கவை பாலியல் அர்த்தத்துடனான சொல்லை பயன்படுத்தி ஜனாதிபதி சிறிசேன வர்ணித்துள்ளமை பெரும் அரசியல் சர்ச்சையை …
-
இலங்கைபிரதான செய்திகள்
“என் அன்புக்குரிய தமிழ், முஸ்லிம் மக்களே இந்த நாட்டை கட்யெழுப்ப உதவி செய்யுங்கள்”
by adminby admin“என் அன்புக்குரிய தமிழ், முஸ்லிம் மக்களே நான் உங்களிடம் கேட்பது, இந்த நாட்டை கட்யெழுப்ப உதவி செய்யுங்கள். நான் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சதி முயற்சி ஊடாக அரசாங்க்ததை அமைப்பதற்கும், அரசாங்கத்தை கவிழ்க்கவும் இடமளிக்கப்படாது…
by adminby adminஇலங்கையில், கடந்த வௌ்ளிக்கிழமை (26.11.18) இடம்பெற்றது அரசியல் சதி முயற்சி எனத் தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஒரே பார்வையில் MY3 MR “113 பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்று விட்டோம்”
by adminby adminபாராளுமன்றத்தின் பெரும்பான்மையை நிரூபிக்க 113 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவினை பெற்று விட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 4 …
-
இலங்கைபிரதான செய்திகள்
“எம்மை வெளியேற்றிவிட்டு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் என்ன செய்யப் போகிறார்”
by adminby adminதமிழ் மக்கள் பேரவையில் இருந்து எம்மை வெளியேற்ற வேண்டும் என கஜேந்திரகுமார் கோரியுள்ளார் என அறிந்து கொண்டோம். அவர் …
-
“தமிழ்த்தேசியத்தின் காவலனே வருக ” முன்னாள் முதலமைச்சரை வரவேற்று கிளிநொச்சியில் சுவரொட்டிகள். வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் க.வி. …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சி வைத்தியசாலைகளில் நிரந்தர வேலைவாய்ப்பினை இல்லாதொழிக்கும் யோசனைக்கு கடும் விசனம்….
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் சுகாதாரப் பணி உதவியாளர் நியமனங்களை மேற்கொள்வதன் மூலம் மாவட்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வு, 100 ஆவது நாட்களை கடந்தும் முடிவின்றி தொடரும் அகழ்வு பணிகள்..
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்… மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது இன்று திங்கட்கிழமை (5.11.18) 100 ஆவது நாளாக …
-
இது அறத்தின் பால் வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பு… மகிந்த ராஜபக்ஸவை தமிழ் மக்களிடம் இறைவன் மண்டியிட வைத்துள்ளான். இது அறத்தின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சபாநாயகரின் அறிக்கை அரசியலமைப்பிற்கு எதிரானது என்கிறார் சரத் அமுனுகம..
by adminby adminசபாநாயகர் கட்சி ரீதியாகவும் கட்சிக்கு ஆதரவாகவும் அறிக்கை வெளியிடுவது அரசியலமைப்பிற்கு எதிரானது என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் சரத் …
-
பாராளுமன்றத்தின் புதிய சபை முதல்வராக அமைச்சர் தினேஸ் குணவர்தன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். பாராளுமன்ற வளாகத்தில் உள்ள …
-
பாராளுமன்றத்தில் மகிந்த ராஜபக்ச தனது பெரும்பான்மையை நிரூபிக்கும்வரை அவரிற்கு பிரதமர் ஆசனத்தை வழங்குவதில்லை என சபாநாயகர் கருஜெயசூரிய தெரிவித்துள்ளார். …
-
பாராளுமன்ற கூட்டத் தொடரை பின்நகர்த்துவதன் மூலம், நாட்டின் ஜனநாயகத்தை சவப்பெட்டிக்குள் வைத்துள்ளதாகவும், தற்போது ஆணி அடிக்கப்பட்டுக்கொண்டிருப்பதாகவும் ரணில் விக்கிரமசிங்க …
-
முன்னாள் அமைச்சர்கள் ராஜித சேனாரட்ணவும் ஜோன் அமரதுங்கவும் ரணில் விக்கிரமசிங்க இல்லாத அரசாங்கமொன்றை ஏற்படுத்துவது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால …
-
பாராளுமன்றத்தை அண்மித்துள்ள பொல்துவ பகுதியில் இன்று நடைபெறவுள்ள விசேட கூட்டம் காரணமாக விசேட பாதுகாப்பு மற்றும் வாகன போக்குவரத்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
28 வருடங்களின் பின்னர் மன்னார் நகர நுழைவாயிலில் கூட்டுறவுச் சபை கட்டிடத்திலிருந்து இராணுவம் வெளியேறியது
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் நகர நுழைவாயிலில் சுமார் 28 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த கூட்டுறவுச் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மக்களால் தோற்றடிக்கப்பட்ட சர்வாதிகாரியிடம் ஜனாதிபதி நாட்டை கொடுத்திருக்கிறார் :
by adminby adminமக்களால் தோற்கடிக்கப்பட்ட சர்வாதிகாரி ஒருவரிடம் நாட்டை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையளித்திருப்பதாக தெரிவித்துள்ள கொழும்பு நகராதிபதி ரோசி சேனநாயக்கா, …
-
சபாநாயகர் கரு ஜயசூரிய, தான் விரும்பியவாறு நாடாளுமன்றத்தை கூட்டுவாராயின், அவருக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவதற்கு, ஆளும் தரப்பு ஆராய்ந்துவருவதாக …