போலிக் கடவுச்சீட்டை வைத்திருந்த இலங்கையர் ஒருவர் தாய்லாந்தின் பாங்கொக் நகரில் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. போலியான …
இலங்கை
-
-
-
இலங்கைபிரதான செய்திகள்
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மன்னாரில் அடையாள உண்ணாவிரதம்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் அரசியல் கைதிகளின் விடுதலை உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இன்று வியாழக்கிழமை (27) …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.திருநெல்வேலி பகுதியில் குழு மோதலில் ஈடுபட்ட குற்றசாட்டில் மூன்று இளைஞர்களை யாழ்ப்பாண காவல்துறையினர் கைது …
-
இலங்கைபிரதான செய்திகள்
சுங்க அதிகாரிகள் தொழிற்சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்…
by adminby adminசம்பள முரண்பாடு சம்பந்தமாக அரசாங்கம் சரியான தீர்வு வழங்காமையின் காரணமாக எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக சுங்க …
-
இலங்கைபிரதான செய்திகள்
சாவகச்சேரி தனியார் நிதி நிறுவனக் கொள்ளை – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் சாவகச்சேரியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கொள்ளையிட்டமை தொடர்பில் கைத் செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களையும் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமாகாணத்தில் சில பிரதேசங்களில் தான் வாள் வெட்டு சம்பவங்கள் இடம்பெறுகின்றன. அதற்காக வடமாகாணம் முழுவதும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கில் சமாதானம் சீர்குலைவு- யாழில் பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர் போராட்டம்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடக்கில் சமாதானம் சீர்குலைந்திருப்பதால் சமாதானத்தை கட்டியெழுப்ப வேண்டுமென வலியுறுத்தி யாழில் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
நெடுங்கேணி காஞ்சூரமோட்டைக் கிராம மக்கள் மீளக் குடியேற அனுமதி மறுப்பு….
by adminby adminவவுனியா நெடுங்கேணி பிரதேச செலயகப் பிரிவில் உள்ள காஞ்சூரமோட்டை கிராமத்தைச் சேர்ந்த இடம்பெயர்ந்த குடும்பங்கள் மீள்குடியேறுவதில் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கு கிழக்குக்கு அதிகாரப் பகிர்வினை வழங்கினால் மாத்திரமே நாட்டைக் கட்டியெழுப்பலாம் என்பது தவறானது
by adminby adminவடக்கு கிழக்குக்கு அதிகாரப் பகிர்வினை வழங்கப்பட்டால் மாத்திரமே, நாட்டைக் கட்டியெழுப்பலாம் எனும் கருத்தானது தவறானது எனத் தெரிவித்த அமைச்சர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரசியல் கைதிகளை விடுவிப்பது கடினமாக காரியம் – சட்ட மா அதிபர்
by adminby adminஅனுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தை நடாத்திவரும் தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணைகள் விசாரணைக்கு எடுத்துக் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இந்தியப் பிரதிநிதிகளுடன் தமிழ் பிரதிநிதிகள் சந்திப்பு – ஊடகங்களுக்கு தகவல் வழங்க மறுப்பு…
by adminby adminஇந்தியாவில் இருந்து இலங்கை சென்றுள்ள பிரதிநிதிகளுடன் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
எவ்வித பொருளாதார நெருக்கடிகள் வந்தாலும் கல்விக்கான நிதி குறைக்கப்படமாட்டாது
by adminby adminநாட்டில் எவ்வித பொருளாதார நெருக்கடிகள் வந்தாலும் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியினை ஒருபோதும் குறைக்கப்போவதில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க …
-
றாகம புகையிரத நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். …
-
இலங்கைபிரதான செய்திகள்
மூடப்பட்டுள்ள மன்னார் மனித புதைகுழி மனித எச்சங்கள் பாதிக்கப்படலாம் :
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் சதொச வளாகத்தில் தொடர்ச்சியாக பல்வேறு கேள்விகள் சந்தேகங்களை ஏற்படுத்த கூடிய வகையில் மனித …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடமாகாணத்தில் தொல்பொருள் முக்கியத்துவம் மிக்க 215 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன….
by adminby adminவடமாகாணத்தில் இதுவரை தொல்பொருள் முக்கியத்துவம் மிக்க இடங்களாக 215 விடயங்கள் வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் மொஹன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ரணசிங்க பிரேமதாஸ, லலித் அத்துலத் முதலியின் கொலையில் காவற்துறையினருக்கு பங்குள்ளது….
by adminby adminமுன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ, முன்னாள் அமைச்சர் லலித் அத்துலத் முதலி ஆகியோரின் கொலைகள் தொடர்பில் காவற்துறையினருக்கு பங்குள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
4 அடி நீளமான கூரிய வாளினை மறைத்து வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்ட இளைஞனுக்கு விளக்கமறியல்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் சுமார் 4 அடி நீளம் கொண்ட கூரிய வாள் ஒன்றை வீட்டில் மறைத்து வைத்திருந்தார் …
-
ஐக்கிய நாடுகள் சபையின் 73ஆவது பொதுச்சபை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ள அனைத்து அரச தலைவர்களுக்கும் அமெரிக்க ஜனாதிபதி …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரசியல்கைதிகளை வைத்து தனிப்பட்ட அரசியல் நோக்கங்களை நிறைவேற்றுகின்றனர்
by adminby adminஅரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் நாட்டில் சிங்கள இனவாதத்தை தூண்ட அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றனர் எனவும் அரசியல்கைதிகளை வைத்து தனிப்பட்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்
நீர் நிலைகள் குறித்த தெற்காசியாவின் மிகப் பெரிய ஆய்வுகூடம் பேராதனை பல்கலைக்கழகத்தில்
by adminby adminநீர்நிலைகள் ஊடாக ஏற்படக்கூடிய நோய்கள் , பாதிப்புகள் தொடர்பாக ஆராய்ச்சி செய்வதற்கான தெற்காசியாவில் மிகப்பெரிய ஆய்வுகூடம் பேராதனை பல்கலைக்கழகத்தில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் போதனா வைத்தியசாலையில் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒன்று கடத்தப்பட்டமை தொடர்பில் விசாரணை
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தை கடத்தப்பட்ட குற்றச்சாட்டு வழக்கின் …