இலங்கை இராணுவத்திற்கு இந்திய அரசு உதவிகளை வழங்கியதற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழக முதலமைச்சர் பழனிசாமி …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
பணியில் விரக்தி – அக்கராய்ன் மருத்துவமனையின் பெண் பணியாளர் தற்கொலை முயற்சி
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி அக்காரான் பிரதேச வைத்தியசாலையின் பெண் பணியாளர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நிலையில் காப்பாற்றப்பட்டு்ள்ளார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
கரைச்சி பிரதேச சபையின் விசேட அமர்வுக்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் நாளைய(21-09-2018) விசேட அமர்வுக்கு ஊடகவியலாளர் அனுமதிக்கப்படமாட்டார்கள் என தவிசாளர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இறுதிப் போரின் இழப்புகளுக்கு இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும்…
by adminby adminவிடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரின் போது பொது மக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் பொறுப்புக் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிரிட்டிஷ் கவுன்சிலின் யாழ்ப்பாணக்கிளை மீட்டல்வகுப்புக்களை நடத்தவுள்ளது
by adminby adminபிரிட்டிஷ் கவுன்சிலின் யாழ்ப்பாணக்கிளை இவ்வாண்டு சாதாரண தர ஆங்கில இலக்கிய பரீட்சைக்குதோற்றவுள்ள மாணவர்களின் நன்மை கருதி மாணவர்களுக்கான மீட்டல்வகுப்புக்களை நடத்தவுள்ளது. இவ் மீட்டல் வகுப்புகள் எதிர்வரும் செப்டம்பர் 22, 23 ஆம் திகதிகளில் காலை 9.00 மணியிலிருந்து மாலை 4.00 மணி வரை யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரியின் தகவல் தொழினுட்ப மண்டபத்தில் நடைபெறவுள்ளது. நாடகம், புனைகதை, உரை நடை, கவிதை ஆகிய பாடங்களுக்கான மீட்டல் வகுப்புக்கள் நடை பெறவுள்ளது. ஒரு பாடத்திற்கு ரூபா 1000/- வீதம் அறவிடப்படும். மூன்று பாடத்திற்காக பதிவுகளை மேற்கொள்ளும் பொழுது மேலதிகமாக ஒரு பாடத்திட்டத்திற்கு ரூபா 1000/- பெறுமதியான நுழைவுச்சீட்டினை இலவசமாகபெற்றுக்கொள்ளலாம். நுழைவு சீட்டுகளை பிரிட்டிஷ் கவுன்சிலில் அல்லது நிகழ்வு நடைபெறும் தினம் யாழ் சென். ஜோன்ஸ் கல்லூரியின் தகவல் தொழினுட்ப மண்டபத்திலும் பெற்று கொள்ளலாம். பங்குபற்ற விரும்புவோர் பிரிட்டிஷ்கவுன்சிலின் யாழ்ப்பாணக் கிளை 0217521521 ext …
-
இலங்கைபிரதான செய்திகள்
பூஜித் ஜயசுந்தரவை, பதவியில் இருந்து விலகுமாறு அறிவுறுத்தல்….
by adminby adminகாவற்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை, பதவியில் இருந்து இராஜினாமா செய்யுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது….
by adminby adminஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம், இன்று (20) நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டடுள்ளது. குறித்த கூட்டமானது, கட்சியின் …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
வரட்சியால் பாதீக்கப்பட்ட, முசலி மக்களிடம் குடி நீருக்கு பணம் அறவிடுவதாக குற்றச்சாட்டு-
by adminby adminமன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சி காரணமாக அனைத்துப் பகுதி மக்களும் குடிநீர் பிரச்சனையால் பாதிப்படைந்துள்ளனர். இந்த நிலையில் …
-
-
இலங்கைபிரதான செய்திகள்விளையாட்டு
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் செல்வராசா மதுசன் இடம்பெற்றுள்ளார்.
by adminby adminபங்களாதேசில் ஆரம்பமாகவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணத் தொடருக்கான இலங்கை அணியில் யாழ். மத்திய கல்லூரி மாணவரான செல்வராசா …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி அலுவலகம் மீது தாக்குதல்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி அலுவலகம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு அலுவலகத்தின் பெயர்ப்பலகை …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிரபாகரனை விசஜந்து என கூறிய டக்ளஸ் தேவானந்தா மன்னிப்பு கோர வேண்டும்….
by adminby adminதமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை விசஜந்து என கூறியமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா மன்னிப்பு கோர …
-
இலங்கைபிரதான செய்திகள்
“எங்கள் பிள்ளைகள் சாவதற்குள், அவர்களை மீட்ப்பதற்கு ஒத்துழைப்பு தாருங்கள்”
by adminby adminதங்கள் விடுதலைக்காக உணவு அருந்தாமல் போராட்டம் நடாத்திக் கொண்டிருக்கும் எங்கள் பிள்ளைகள் சாவதற்குள் அவர்களை மீட்டு கொடுப்பதற்கு எல்லோரும் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். மீசாலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
“புனர்வாழ்வு அளிக்கப்பட்ட என் மகனை மீண்டும் கைது செய்து அடைத்து வைத்துள்ளார்கள்” (காணொளி இணைப்பு)
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்… Sep 19, 2018 @ 09:55 இராணுவத்தினரால் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு தம்மிடம் கையளிக்கப்பட்ட தனது …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஏற்று நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் நீர் வழங்குமாறு, ஏழு கோரிக்கைகளை முன்வைத்து முதலமைச்சருக்கு திருவையாறு மக்கள் கடிதம்
by adminby adminகிளிநொச்சி திருவையாறு ஏற்று நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ்; நீர் வழங்குமாறு ஏழு கோரிக்கைகளை முன்வைத்து திருவையாறு ஊர் மக்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றும் செயற்பாடுகளுக்கு ஸார்ப் நிறுவனத்திற்கு ஜப்பான்; நிதி உதவி.
by adminby adminஇலங்கையின் வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றலில் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் ஈடுபடும் ஸார்ப் (ளுர்யுசுP) நிறுவனத்திற்கு 625,000 அமெரிக்க டொலர்களை …
-
இலங்கைபிரதான செய்திகள்
தியாக தீபம் தீலிபனின் நினைவு நிகழ்வை யாழ் மாநகரசபையே நடத்தும்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் தியாக தீபம் தீலிபனின் நினைவுத்தூபி, யாழ் மாநகரசபை எல்லைக்குள் அமைந்துள்ளதால் நினைவு நிகழ்வை யாழ் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சாட்டி சிந்தாத்திரை மாதா ஆலயத்தில் உள்ள மாதா சொரூபத்தில் இருந்து இரத்தக் கண்ணீர்
by adminby adminசாட்டி சிந்தாத்திரை மாதா ஆலயத்தில் உள்ள மாதா சொரூபத்தில் இருந்து இரத்தக் கண்ணீர் வெளிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்ப்பாணத்தில் பிரதான வீதிகளில் வீதி ஒழுங்கு பிரச்சனைகள் உள்ளன :
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணத்தில் பிரதான வீதிகளில் 15 இடங்களில் வீதி ஒழுங்கு பிரச்சனைகள் உள்ளதாகவும், அவற்றை சுட்டிக்காட்டிய …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் அதிக பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ள பிரதேசமாக …