இலங்கைக்கு சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக கடத்திச் செல்வதற்கு ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியில் இருந்து கொண்டு …
இலங்கை
-
-
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – சோமசுந்தரம் வீதியில் அமைந்துள்ள புகையிரத …
-
இலங்கைபிரதான செய்திகள்
புவிச்சரிதவியல் அளவை, சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவர் கைது!
by adminby adminபுவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவர் அநுர வல்பொல கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத ஆட்சேர்ப்பு தொடர்பாக …
-
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வருகின்ற கனமழை எதிர்வரும் 3 நாட்களுக்கு நீடிக்கும் வாய்ப்புள்ளது …
-
ஆவா குழுவின் தலைவர் வினோத் உட்பட இருவர் நேற்று ( 11.11.25) சுன்னாகம் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து மேலும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, பிரசன்ன ரணதுங்கவை கைது செய்தது!
by adminby adminமுன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இன்று (12.11.25) கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் ஒன்றைப் …
-
தெல்லிப்பழை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெல்லிப்பழை பகுதியில் காவற்துறையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொழும்பு துப்பாக்கி சூடு – யாழில் மேலுமொருவர் கைது – கைதானவரிடம் இருந்து போதை மாத்திரைகள், வாள் மீட்பு!
by adminby adminகொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் , தொடர்புடைய நபர்களுக்கு உதவி புரிந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் ஒருவர் கைது …
-
இலங்கைபிரதான செய்திகள்
போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட சிறுவன் உள்ளிட்ட 23 பேர் கைது!
by adminby adminயாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட சிறுவன் உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருட்களுடன் 23 பேர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டுள்ளனர். …
-
யாழ்ப்பாணத்தில் 14 இந்திய கடற்தொழிலாளர்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை கடற்பரப்பை அண்டிய பகுதியில் ,அத்துமீறி படகொன்றில் …
-
வத்தளை பகுதியில் பிஸ்டல் ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவற்துறையினரின் உத்தரவை மீறிச் சென்ற …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிள்ளையின் சிகிச்சைக்கு என பொய் கூறி நிதி சேகரித்தவர்களை எச்சரித்து விடுவிப்பு!
by adminby adminதமது பிள்ளையின் மருத்துவ தேவைக்கு என பொய் கூறி நிதி சேகரிப்பில் ஈடுபட்டவர்களை யாழ்ப்பாண காவற்துறையினர் கைது செய்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலில் சஜித் சிறப்புரை நிகழ்த்தினார்!
by adminby adminஇந்தியாவிற்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச , புது டில்லியில் உலக விவகாரங்களுக்கான இந்திய …
-
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நான்கு தமிழக கடற்தொழிலாளர்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். …
-
-
யாழில். வாயினால் , மின்வயரை பிளக்கில் செருக முற்பட்டவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு வாயினால் , மின்வயரை பிளக்கில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வன்முறை கும்பலை சேர்ந்த இளைஞன் உள்ளிட்ட இருவர் போதைப்பொருளுடன் கைது!
by adminby adminயாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பலை சேர்ந்த இளைஞன் உள்ளிட்ட இருவர் ஐஸ் போதை பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண காவற்துறையினருக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
கணேமுல்ல சஞ்சீவ கொலை – இஷாரா செவ்வந்தி உட்பட 5 பேர் நேபாளத்தில் கைது!
by adminby adminஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவ, புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தின் பிரதிவாதிகள் கூண்டில் வைத்து கொலை செய்யப்பட்ட …
-
இலங்கைக்கான பயண ஆலோசனையை அமெரிக்கா புதுப்பித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை நிலை 2 இன் கீழ் புதுப்பிக்கப்பட்ட இந்த ஆலோசனையில், …
-
இந்தியாபிரதான செய்திகள்
இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இந்தியாவில் கைது!
by adminby adminஇந்தியாவில் இலங்கையர்களால் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையை இந்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் கண்டுபிடித்துள்ளது. 500 மில்லியன் இந்திய …
-
இலங்கையில் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு கடந்த ஆண்டு இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த இரேஷ் ஹசங்க, சுகத் சமிந்து, …
-
பிரித்தானிய பயண இதழான ‘டைம் அவுட்’ வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, ஒக்டோபர் மாதத்தில் உலகின் சிறந்த சுற்றுலாத் …

