Home இலங்கை மீன்பிடி விடயங்களில் தொடரும் சட்டவிரோத நடவடிக்கைகளும் அதிகாரிகளின் செயலற்ற தன்மையும்

மீன்பிடி விடயங்களில் தொடரும் சட்டவிரோத நடவடிக்கைகளும் அதிகாரிகளின் செயலற்ற தன்மையும்

by editorenglish

மீன்பிடிச் சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் மீனவர்கள் தொடர்ந்தும் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாக்கி வருவதாக வட மாகாண மீனவ பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.  நேற்றுச் சனிக்கிழமை (15/2/2025) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மீன்பிடிச் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படாமல் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்ந்தும் மீன்பிடி விடயத்தில் இடம்பெற்று வருகிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. கடல் அட்டைப் பண்ணை அமைப்பதற்கு யாருக்காவது அனுமதி வழங்கப்படுகின்ற போது உரிய ஆய்வுகளுக்கு உட்படுத்தி வழங்கப்பட வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More