முல்லைத்தீவு நீதவான் மற்றும் மாவட்ட நீதிமன்ற நீதிபதி T.சரவணராஜா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவர் தனது…
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி டி.சரவணராஜா அழுத்தம் காரணமாக பதவி விலகினார்!
by adminby adminகுருந்தூர்மலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரை தொடர்பாக பல உத்தரவுகளை பிறப்பித்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி டி.சரவணராஜா பதவி விலகுவதாக…
-
-
யாழ்ப்பாணம் செம்மணி பிரதேசத்தில் பெரும்போக நெற் செய்கைக்கான நெல்விதைப்பு விழா இன்றைய தினம் ஆரம்பமானது. சமயசம்பிரதாயபடி பெரும் போகத்துக்கான…
-
வரலாற்று சிறப்பு மிக்க யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் வியாழக்கிழமை (28.09.23)…
-
யாழ். மாநகர சபையின் தீயணைப்பு சேவையானது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இன்றைய தினம் வியாழக்கிழமை மாநகர ஆணையாளர் அறிவித்துள்ளார். யாழ்…
-
யாழ்.போதனாவில் அகற்றப்பட்ட சிறுமியின் கையை கொழும்பு பல்கலைக்கழக மருத்துவபீட விசேட உடற்கூற்று நிபுணர் ஊடாக பரிசோதிக்குமாறு யாழ்,நீதவான் நீதிமன்று…
-
யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் 125 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் செல்லும் சிலர் தப்பி…
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். மீற்றர் பூட்டாத 800 முச்சக்கர வண்டிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
by adminby adminயாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொருத்தாத 800 முச்சக்கர வண்டிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…
-
குருந்தி ரஜமஹா விகாரை அமைந்துள்ள தொல்பொருள் காப்புப் பகுதிக்கு சொந்தமில்லாத காணியில் இருந்து 3 ஏக்கர் காணியை ஒதுக்குமாறு…
-
இலங்கைபிரதான செய்திகள்
பெல்ஜியத்தில் இருந்து கிளிநொச்சி சென்ற கணவன் மனைவிக்கு புதிய அனுபவம்!
by adminby adminவெளிநாட்டு பிரஜையின் குடியிருப்புக்குள் குழுவொன்று புகுந்து சரமாரி தாக்குதல் நடத்தியதில் ஐவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த…
-
வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த நாகர்கோவில் பகுதியில் காவற்துறை காவலரனை அமைக்குமாறு நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து…
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் புதிய மதுபான சாலைகளுக்கு அனுமதி வழங்க கூடாது என்ற கோரிக்கை நிராகரிப்பு!
by adminby adminயாழ்ப்பாணத்தில் புதிய மதுபான சாலைகளை அமைக்க அனுமதி வழங்க கூடாது என வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் வைத்த…
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த பேச்சுவார்த்தை!
by adminby adminதமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த கடந்த 20 வருட காலமாக தாம் முயற்சித்து வருகின்ற போதிலும் அதனை முழுமையாக…
-
சுமார் 23 கோடி ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்களை சட்டவிரோதமான முறையில் கொண்டு வந்த நான்கு…
-
இலங்கைபிரதான செய்திகள்
உயிலங்குளம் நெடுங்கண்டல் பிரதான வீதியில் பலத்த காயங்களுடன் ஒருவர் மீட்பு!
by adminby adminமன்னார் – உயிலங்குளம் நெடுங்கண்டல் பிரதான வீதியில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் ஆண் ஒருவர் மீட்கப்பட்ட நிலையில்…
-
மன்னாரில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்தில் 20 பவுண் நகைகளை திருடியதாக இரு பெண்கள் உட்பட நான்கு…
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ். பல்கலையில் தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல்!
by adminby adminதியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள், இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்.பல்கலையில் நடைபெற்றது. பல்கலைக்கழக மாணவர்களின்…
-
இலங்கைபிரதான செய்திகள்
சுவிஸ் குமாரை தப்பிக்க வைத்தார் என குற்றம்சாட்டப்பட்ட காவற்துறை உயர் அதிகாரிக்கு பிறிதொரு வழக்கில் சிறை!
by adminby adminபிரேமலால் ஜயசேகரவை கைது செய்ய வேண்டாம் என அழுத்தம் கொடுத்த குற்றச்சாட்டில் சப்ரகமுவ மாகாண முன்னாள் சிரேஷ்ட பிரதிப்…
-
இலங்கைபிரதான செய்திகள்
நல்லூர் நினைவேந்தலை குழப்பும் முயற்சியில் ஈடுபட்ட பொலிஸார்!
by adminby adminதியாக தீபத்தின் நினைவிடத்தில் மக்கள் அஞ்சலி செலுத்திக்கொண்டு இருந்தமையால், அவ்வீதி ஊடான போக்குவரத்தினை மாற்று வீதி வழியாக மாற்றி…
-
இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் ப்ராங்கோஸிஸ் பக்றெற் தலைமையிலான குழு ஒன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு உத்தியோக…
-
இலங்கைபிரதான செய்திகள்
கொட்டும் மழையில் தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்!
by adminby adminதியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கொட்டும் மழைக்கும் மத்தியில் இடம்பெற்றது.…