Home இலங்கை மூத்த ஊடகர் அமரர் பாரதிக்கு நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் சங்கம் மலரஞ்சலி

மூத்த ஊடகர் அமரர் பாரதிக்கு நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் சங்கம் மலரஞ்சலி

by editorenglish

மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதிக்கு நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின்  ஏற்பாட்டில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு, காசல்ரீ பகுதியில் உள்ள சமஹவுஸ் விருந்தகத்தில் நேற்றுச் சனிக்கிழமை (15/2/2025) இடம்பெற்றது.

இதன் போது நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் டக்லஸ் ந ஆணக்கார, செயலாளர் திலங்ககாமினி, பொருளாளர் மு.இராமசந்திரன் நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர்  சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எஸ்.தியாகு மற்றும் நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர்கள் ஆகியோர் இனணந்து அண்ணாரின் உருவப்படத்திற்கு மலர‌ஞ்சலி செலுத்தினர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More