93
சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராகக் கடந்த பௌர்ணமி தினத்தன்று நடைபெற்ற போராட்டம் குறித்து வாக்குமூலம் பெறுவதற்கு வேலன் சுவாமிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
20ஆம் திகதி வியாழக்கிழமை பலாலி காவல்நிலையத்திற்கு, நண்பகல் 12 மணிக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரையானது மக்களது காணிகளை அபகரித்துச் சட்டவிரோதமாக கட்டப்பட்ட நிலையில், அந்த விகாரைகயை அகற்றுமாறு கோரி இந்தப் போராட்டமானது முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Spread the love