Home இந்தியா எல்லை தாண்டிய மீனவர்கள் கைதாகின்றமை தொடர்கின்றது

எல்லை தாண்டிய மீனவர்கள் கைதாகின்றமை தொடர்கின்றது

by editorenglish

இலங்கைக் கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய 18 இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் கடற்பரப்பிற்குள் அனுமதியின்றி உள் நுழைந்து எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடிபட்ட 18 இந்திய மீனவர்களே இன்று (23/02/2025) அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் கிளிநொச்சிக் கடற்படைத் தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More