காணாமல் போனோர் அலுவலகம் ஸ்தாபிக்கப்படுவதனை தடுக்குமாறு கோரி உச்ச நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்பய்பட்டுள்ளது. காணாமல் போனோர் அலுவலகம் …
பிரதான செய்திகள்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
கேப்பாபுலவு காணி விடுவிக்கப்படும் – முல்லை அரசஅதிபர் நம்பிக்கை
by adminby adminமுல்லைத்தீவு கேப்பாபிலவில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிலுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவித்துக்கொள்வதற்கான ஆரம்பக் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக முல்லைத்தீவு மாவட்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.வரும் ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் போராட்டத்தில் அனைவரையும் ஒன்றிணையுமாறு அனந்தி கோரிக்கை
by adminby adminயாழ்ப்பணத்திற்கு வருகை தரவுள்ள ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் முகமாக மக்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்க அனைவரும் ஒன்றிணையுமாறு வடமாகாண …
-
இந்தியாபிரதான செய்திகள்
ஈஷா யோகா மையம் விதிகளை மீறி கட்டியமை தொடர்பில் விளக்கமளிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு
by adminby adminஈஷா யோகா மையம் விதிகளை மீறி கோவை வெள்ளிங்கிரி மலையில் கட்டடங்களை கட்டியமை தொடர்பான வழக்கில் பதில் விளக்கமளிக்குமாறு …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் இரகசிய பாதுகாப்பு ஒப்பந்தம்
by adminby adminஇலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் இரகசிய பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக இவ்வாறான ஓர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பெண்கள் உரிமைகள் குறித்து இலங்கை உரிய கவனம் செலுத்துவதில்லை – HRW:-
by adminby adminபெண்கள் உரிமைகள் தொடர்பில் இலங்கை உரிய கவனம் செலுத்துவதில்லை என மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது. ஐக்கிய …
-
இலங்கைபிரதான செய்திகள்
48 மணித்தியாலங்களில் 15000 பயங்கரவாதிகளை ஆயுதம் ஏந்தச் செய்ய முடியும் – சரத் வீரசேகர
by adminby admin48 மணித்தியாலங்களில் 15000 பயங்கரவாதிகள் ஆயுதம் ஏந்தக் செய்ய முடியும் என முடியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் …
-
இந்தியாபிரதான செய்திகள்
“ஹைட்ரோ கார்பன் திட்டம் ரத்தாகும் வரை போராட்டத்தை விலக்கிக்கொள்ள மாட்டோம்” நெடுவாசல் கிராம மக்கள்:-
by adminby adminநெடுவாசல் கிராம மக்களிடம் போராட்டக்குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தையின் போது கிராம மக்கள் ஹைட்ரோ கார்பன் திட்டம் ரத்தாகும் வரை …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரசியல் சூழ்நிலையை கவனத்திற்கொண்டு இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கப்பட வேண்டும் – ஜெகான் பெரேரா
by adminby adminஇலங்கையில் நிலவும் அரசியல் சூழ்நிலையை கருத்திற் கொண்டு இலங்கைக்கு ஜெனீவா பிரேரணையின் பரிந்துரைகளை அமுலாக்க மேலும் 2 ஆண்டுகால …
-
இலங்கைபிரதான செய்திகள்
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மேற்கொள்ளும் போராட்டம் பன்னிரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.
by adminby adminகிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஏயார்பார்க் தோட்ட மக்களின் சத்தியாக்கிரகப் போராட்டம் 4ஆவது நாளாகவும் தொடர்ந்து வருகிறது.
by adminby adminஅரச தோட்ட காணிகளை தனியாருக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டி உன்னஸ்கிரிய ஏயார்பார்க் தோட்ட மக்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கை குறித்த தீர்மானத்திற்கு அரசாங்கம் அனுசரணை வழங்க உள்ளது
by adminby adminஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை குறித்து சமர்ப்பிக்கப்பட உள்ள தீர்மானத்தில் இலங்கையும் இணை அனுசரணை வழங்க …
-
இலங்கைபிரதான செய்திகள்
இயற்கை விவசாயத்துக்குரிய இடுபொருட்களை உற்பத்தி செய்யும் கிறீன் விஸ்வா நிறுவனம் சங்கானையில் திறந்துவைப்பு:-
by adminby adminஇயற்கை விவசாயத்துக்குரிய இடுபொருட்களை உற்பத்தி செய்யும் கிறீன் விஸ்வா என்ற நிறுவனம் நேற்று வியாழக்கிழமை (02.03.2017) சங்கானையில் திறந்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
எழிலன் உள்ளிட்ட பன்னிரண்டு பேரின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
by adminby adminஇறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போகச்செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் …
-
உலகம்பிரதான செய்திகள்
ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் அமெரிக்க பிரஜைகள் விசா பெறும் நடைமுறை ஏற்படுத்தப்பட வேண்டும்
by adminby adminஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்யும் அமெரிக்க பிரஜைகள், விசா பெற வேண்டிய நடைமுறையை ஏற்படுத்த வேண்டும் என ஐரோப்பிய …
-
இந்தியாபிரதான செய்திகள்
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது காயமடைந்தவர்களுக்கு நட்டஈடு கோரிய மனு தொடர்பில் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
by adminby adminஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது படுகாயமடைந்தவர்களுக்கு 15 லட்சம் ரூபா நட்டஈடு வழங்க வேண்டும் என இந்திய மாணவர்கள் சம்மேளனம் …
-
உலகம்பிரதான செய்திகள்
வடகொரியாவுக்கு அனுமதித்திருந்த விசா இல்லாத பயணச் சலுகையை மலேசியா ரத்து செய்துள்ளது.
by adminby adminவட கொரிய ஜனாதிபதியின் சகோதரர் படுகொலை செய்யப்பட்டதையடுத்து, வடகொரிய மக்களுக்கு அனுமதித்திருந்த விசா இல்லாத பயணச் சலுகையை மலேசிய …
-
இலங்கைபிரதான செய்திகள்மலையகம்
தொழிலாளர்களின் கோரிக்கை பற்றி கலந்துரையாடப்படாமலேயே பேச்சுவார்த்தை முடிவு : போராட்டம் 4வது நாளாக தொடர்கிறது
by adminby adminதோட்டங்களிலுள்ள தொழிற்சங்கங்களின் அனுமதி இல்லாமல் அரச தோட்ட காணியை தனியாருக்கு வழங்கப்போவதில்லை என்ற உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளதே தவிர மக்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு பதினோராவது நாளாக தொடர்கிறது
by adminby adminகிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 20-02-2017 அன்று காலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்குக்கு வந்த தொழிற்சாலைகளை திருப்பி அனுப்பியதே வடமாகாண சபையின் சாதனை – ச.சுகிர்தன்
by adminby adminவடமாகாண சபை இளைஞர் யுவதிகளிற்கான வேலைவாய்ப்பை உருவாக்க கூடிய எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.எந்த ஒரு தொழில்சாலைகளும் உருவாக்கப்படவில்லை வடக்கை …
-
இலங்கைபிரதான செய்திகள்
குற்றச்செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் தொடர்பில் மங்கள, அல் ஹூசெய்னுக்கு விளக்கம்
by adminby adminகுற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் …
-
இந்தியாபிரதான செய்திகள்
செல்லுபடியற்றது என அறிவிக்கப்பட்ட 500 , 1000 ரூபாய் தாள்களை வைத்திருப்போருக்கு அபராதம் விதிக்கும் சட்டம் அமுலுக்கு வந்துள்ளது
by adminby adminசெல்லாது என அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் தாள்களை 10-க்கு மேல் வைத்திருப்போருக்கு அபராதம் விதிக்கும் சட்ட …