திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் மக்கள் சந்திப்பும் ஆய்வுப் பணியும் நேற்று (12.06.2026) முன்னெடுக்கப்பட்டதாக …
admin
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மாத்திரமே தான் எப்போதும் ஜனாதிபதியாக அங்கீகரிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழியில் தொடரும் சோகம் – மேலும் 7 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்தெடுப்பு!
by adminby adminயாழ்ப்பாணம், செம்மணி பகுதியில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 23ஆம் நாள் பணிகள், நீதிமன்ற …
-
யாழ்ப்பாணம் – வலி. வடக்கு பகுதியில் இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள தமது பூர்வீகக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பாடகர் சங்கீத்சன் பிணையில் விடுதலை! தன் விடுதலைக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி என்கிறார் சங்கீத்சன்!
by adminby adminஎழுச்சிப் பாடல்களைப் பாடினார் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த …
-
உலகம்பிரதான செய்திகள்விளையாட்டு
உலகக் கிண்ணக் கால்பந்து திருவிழா மெக்சிகோ சிட்டியில் பிரம்மாண்டமாகத் தொடக்கம்!
by adminby adminமெக்சிகோ சிட்டி: உலகக் கால்பந்து ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புக்குப் பின், வரலாற்றிலேயே மிக பிரம்மாண்டமான முறையில் 48 …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி அலெக்ஸ்ராஜாவின் திடீர் இடமாற்றம்: நாடாளுமன்றத்தில் நீதியமைச்சரிடம் அவசரக் கேள்வி எழுப்பப்பட்டது!
by adminby adminயாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாகக் கடமையாற்றிய ஏ. ஜி. அலெக்ஸ்ராஜா அவர்கள், நியமிக்கப்பட்ட ஒரு மாத காலத்திற்குள் மிகவும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதிக்கு தீயணைப்பு பிரிவொன்றினை ஆரம்பிப்பது தொடர்பில் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
by adminby adminவடமராட்சிப் பிரதேச மக்களுக்கு ஒருங்கிணைந்த சேவைகளை வழங்குதல் தொடர்பாக, வடமராட்சி பகுதியில் உள்ள சகல உள்ளூராட்சி மன்றங்களையும், ஒன்றிணைத்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
நெடுந்தீவில் கடலுக்கு சென்ற கடற்தொழிலாளி காணாமல் போன சோகம்!
by adminby adminயாழ்ப்பாணம் நெடுந்தீவைச் சேர்ந்த கடற்தொழிலாளி ஒருவர், தொழிலுக்காக கடலுக்கு சென்ற நிலையில் படகில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ். மாவட்ட செயலகம் முன்பாக பாரிய போராட்டம்: வலி. வடக்கில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு 36 ஆண்டுகள் நிறைவு!
by adminby adminயாழ்ப்பாணம் வலி. வடக்கு பகுதியில் இருந்து தமிழ் மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டு 36 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில், தங்களை …
-
இலங்கைபிரதான செய்திகள்
செம்மணியில் அம்மணமாகி நிற்கும் இலங்கையை ஆண்ட ஆட்சியாளர்கள்!
by adminby adminயாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் தொடரும் மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சியின் போது, இலங்கையின் கடந்த கால ஆட்சியாளர்களின் மனித உரிமை …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாரில் PTA-க்கு எதிராகவும் கைது செய்யப்பட்ட சொல்லிசைப் பாடகர் சங்கீதனை விடுதலை செய்யக் கோரியும் பாரிய போராட்டம்!
by adminby adminமன்னாரில், பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) தொடர்பான எதிர்ப்பையும், கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைப் பாடகர் சங்கீதனின் விடுதலையையும் கோரி …
-
இலங்கைபிரதான செய்திகள்
‘தூயஒளி’ மண்டைதீவு படகு படுகொலையின் 40ஆவது ஆண்டு நினைவேந்தல்!
by adminby adminயாழ்ப்பாணம் மண்டைதீவு கடற்பரப்பில் படுகொலை செய்யப்பட்ட , குருநகர் கடற்தொழிலாளர்கள் 31 பேரின் 40ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்ப்பாணம் செம்மணியில் தொடரும் சோகம்: சிறுவர்கள், சிசுக்களின் எலும்புக்கூடுகளுடன் 300-ஐத் தாண்டும் மனித எச்சங்கள்!
by adminby adminயாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 21ஆம் நாள் அகழ்வுப் பணிகள் யாழ் நீதவான் …
-
உலகம்பிரதான செய்திகள்
வட அயர்லாந்தில் அகதிகளுக்கு எதிரான வன்முறை: ஹிலாரி பென் கடும் கண்டனம்!
by adminby adminவட அயர்லாந்தின் பெல்பாஸ்ட் (Belfast) நகரில், குடியேறிகளுக்கு அல்லது அகதிகளுக்கு எதிராகக் கடந்த இரவு நிகழ்த்தப்பட்ட வன்முறைச் சம்பவங்களுக்குப் …
-
இலங்கைபிரதான செய்திகள்
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி ஷஷி வீரவன்சவுக்கு 2 வருட சிறைத்தண்டனை உறுதி: மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!
by adminby adminபோலித் தகவல்களைச் சமர்ப்பித்து, சட்டவிரோதமான முறையில் இராஜதந்திர கடவுச்சீட்டைப் (Diplomatic Passport) பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில், இலங்கையின் முன்நாள் நாடாளுமன்ற …
-
இலங்கை உள்நாட்டு வருமானவரித் திணைக்கள (IRD) சட்டத்தின்படி, 18 வயது பூர்த்தியடைந்த அனைத்துக் குடிமக்களும் வரி அடையாள எண்ணை …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிரபாகரனின் மகன் ஏன் பாதுகாக்கப்படவில்லை? நாடாளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் பகிரங்கக் கேள்வி:
by adminby adminஜே.வி.பி தலைவர் ரோஹண விஜேவீர மற்றும் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிம் ஆகியோரின் பிள்ளைகள் …
-
உலகம்பிரதான செய்திகள்
மொஸ்கோ கார் குண்டுவெடிப்பில் ரஷ்யாவின் ஏவுகணைப் படைப் பிரிவு உயர் அதிகாரி கேர்ணல் தவீடோவ் உயிரிழப்பு!
by adminby adminரஷ்ய – உக்ரைன் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய இராணுவத்திற்கான ஏவுகணை மற்றும் பீரங்கிப் படைக்கலன்களை விநியோகிக்கும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அழியும் அபாயத்தில் உள்ள நல்லூர் மந்திரி மனை: பாதுகாப்பதற்கு நிதியுதவி கோரி சி.வீ.கே.சிவஞானம் அழைப்பு!
by adminby adminயாழ்ப்பாண இராச்சியத்தின் வரலாற்றுப் பாரம்பரியமிக்க நல்லூர் மந்திரி மனையை அழியாது பேணிப் பாதுகாப்பதற்கான புனரமைப்புச் செயற்பாடுகளில், உலகெங்கும் வாழும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ். மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் தடகளப் போட்டி: பருத்தித்துறை பிரதேச செயலகம் முதலிடம்!
by adminby adminயாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் சமூக சேவைகள் திணைக்களமும் இணைந்து மிகக் கோலாகலமாக ஏற்பாடு செய்திருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட தடகள …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்ப்பாணத்தில் நெதர்லாந்து தொல்லியல் குழுவினர் தீவிர ஆய்வு: வரலாற்றுச் சான்றுகளைத் தேடி 15 நாட்கள் களப்பணி!
by adminby adminஇலங்கை தொல்லியல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள நெதர்லாந்து நாட்டின் தொல்லியல் மற்றும் புவிச்சரிதவியல் நிபுணர்கள் …

