குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் தி.மு.க தலைவர் மு.கருணாநிதி அவர்களுக்கு வடமாகாணசபையில் இன்று அஞ்சலி …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
சுவிஸ் நீதி அமைச்சரிடம் காணாமாலாக்கப்பட்டோரின் உறவுகள் விடுத்த வேண்டுகோள்…
by adminby adminஅதிமேதகுஅமைச்சர் அவர்களே, காணாமாலாக்கப்பட்டஉறவுகளின் வேண்டுகோள் எங்களை இன்றுசந்தித்துஎமதுபிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்குநேரம் ஒதுக்கியமைக்குஎமதுநன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். கீழேகையொப்பமிட்டுள்ளநாங்கள், இலங்கையில் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… யாழ்ப்பாணம் அராலி பகுதியில் குடியிருக்கும் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் இனந்தெரியாத மனிதர்களது அச்சுறுத்தல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தெல்லிப்பளை வைத்தியசாலை புற்றுநோய்ப்பிரிவின் அவலம் நீங்க – வேலை நிறுத்த போராட்டம்…
by adminby adminதெல்லிப்பளை வைத்தியசாலையின் புற்றுநோய்ப்பிரிவு வடமாகாணத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் சேவையாற்றி வருகின்றது. தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையில் தேவையான 18 …
-
வட்டுக்கோட்டை -அராலியில் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனுக்கும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் கேசவன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சித்தப்பருக்கு 20 ஆண்டு கடூழிய சிறை…
by adminby adminதிருகோணமலையில் பதினொரு வயது மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அம் மாணவியின் சித்தப்பாவிற்கு 20 ஆண்டுகள் கடூழிய …
-
ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாத காரணத்தினால் தற்போதைய அரசாங்கம் தொடர்பில் மக்கள் அதிருப்தி அடைந்திருப்பதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
“வடக்கில் வீட்டுத்திட்டம் முன்னெடுப்பது குறித்து சம்பந்தனுடன் பேசுவேன்”
by adminby adminவடக்கில் வீட்டுத்திட்டம் முன்னெடுப்பது குறித்து அரசாங்கம் சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருவதாக பிரதமர் றனில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வடக்கில் …
-
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் இரு அமைச்சர்களை செப்டெம்பர் 7 ஆம் திகதி மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணி ஊடகவியலாளர்களுக்கு நீதிமன்றம் தடை…
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னாரில் இடம் பெற்று வரும் மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகளை புகைப்படம் எடுப்பதற்கு …
-
கொலை குற்றத்திற்காக இரு இராணுவ வீரர்களுக்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.யாழ் குருநகர் …
-
பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் வண. கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு 6 வருடங்கள் கடூழிய சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தை …
-
இலங்கைபிரதான செய்திகள்
வாள் வெட்டு சந்தேகநபர்கள் உயர்தர பரீட்சை எழுதி வருகின்றனர்…
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. (பரீட்சைக்கான ஆவண படம் மட்டுமே – File photo) வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கேக் எனும் பெயரில் மாவா போதை பொருள் விற்பனை – முற்றுகையில் ஒருவர் கைது…
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்… கேக் விற்பனை நிலையம் எனும் பெயரில் மாவா போதை பொருள் விற்பனை செய்து வந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
சுழிபுரம் காட்டுப்புலம் சிறுமி படுகொலை வழக்கின் சாட்சியங்களிடம் வாக்கு மூலம் பதிவு..
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்… சுழிபுரம் காட்டுப்புலம் சிறுமி படுகொலை வழக்கின் சாட்சியங்கள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மல்லாகம் நீதிவான் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… வாள் வெட்டுக்குழுவில் முன்னர் இருந்து , தற்போது திருந்தி வாழ்வோரை மீண்டும் கைது செய்வதனால் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… ஊர்காவற்துறை பிரதேச சபைக்கு உட்பட்ட மண்குழி எனும் பகுதியில் உள்ள நன்னீர் கிணற்றில் இருந்து …
-
முல்லைதீவு நீதவான் நீதிமன்ற வழக்கிற்காக அழைத்துச் செல்லப்பட்ட 4 கைதிகள் நேற்று மாலை தப்பிச் சென்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ காலத்தில் சி.சி.ரி.வி. கமராக்கள்…
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்… வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ காலத்தில் ஆலய சுற்றாடலை கண்காணிப்பதற்காக …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… தனது சங்கிலியை அறுத்த கொள்ளையருடன் போராடி சங்கிலியை மீட்டு எடுத்துள்ளார் அறுபது வயது பெண்ணொருவர். …
-
இலங்கைபிரதான செய்திகள்
1990 இந்திய அம்புலன்ஸ் வரவே இல்லை – உதைபந்து கோல்க் கம்பம் விழுந்ததால் கிளி மத்திய கல்லூரி மாணவன் பலி :
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் மைதானத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனியார் …