Home இலங்கை மத்திய வங்கி பிணை முறி மோசடி குற்றச்சாட்டு குறித்த ஆவணங்கள் என்னிடமில்லை – பிரதமர்

மத்திய வங்கி பிணை முறி மோசடி குற்றச்சாட்டு குறித்த ஆவணங்கள் என்னிடமில்லை – பிரதமர்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மத்திய வங்கி பிணை முறி மோசடி குற்றச்சாட்டு குறித்த ஆவணங்கள் எதுவும் தம்மிடமில்லை எனவும் அனைத்து ஆவணங்களும் சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும்  பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மோசடி தொடர்பில் உள்ளக விசாரணைகளை தாமே முதலில் ஆரம்பித்ததாகத் தெரிவித்துள்ள அவர் மோசடி குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணை நடத்தி அது குறித்து தாமே பாராளுமன்றிற்கு அறிவித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More