Home இலங்கை அடுத்த ஆண்டில் புதிய அரசியல் சாசனமொன்று இலங்கையில் அமுல்படுத்தப்படும் என பிரித்தானியா நம்பிக்கை

அடுத்த ஆண்டில் புதிய அரசியல் சாசனமொன்று இலங்கையில் அமுல்படுத்தப்படும் என பிரித்தானியா நம்பிக்கை

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


அடுத்த ஆண்டில் புதிய அரசியல் சாசனமொன்று இலங்கையில் அமுல்படுத்தப்படும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் James Dauris  நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.  சமூகங்களுக்கு இடையில் நீண்ட கால அடிப்படையில் உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள புதிய அரசியல் சாசனம் வழியமைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புத்தாண்டு மற்றும் கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நல்லிணக்கத்தை நோக்கிய முன்நகர்வுகளை விரும்புவதாகவும் கடந்த 12 மாதங்களில் பிரித்தானியாவும் இலங்கையும் கூட்டாக இணைந்து எய்திய சாதனைகளை நினைவு கூர்வது பொருத்தமானதாக  அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More