Home இலங்கை படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி போராட்டம்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி போராட்டம்

by admin


படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின்  16 ஆம் ஆண்டு நினைவு தினத்தன்று  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக  எதிர்வரும் 19 ஆம் திகதி காலை 10.30 அளவில் யாழ்.ஊடக மையத்தின் ஏற்பாட்டில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.
14720597_1378467652181267_7710364318089077614_n

படுகொலைசெய்யப்பட்ட மற்றும் காணாமல் போயுள்ள ஊடகவியலாளர்கள், ஊடகப்பணியாளர்களுக்கு, சர்வதேச ஊடக அமைப்புக்கள் முன்னிலையில் காலதாமதமின்றிய விசாரணை வேண்டும். ஊடகவியலாளர்கள் தமது பணிகளை சுதந்திரமாக ஆற்றுவதற்கான சுதந்திரத்தை அனைத்து மட்டங்களிலும் உறுதிப்படுத்தல், வேண்டும். தகவல் அறியும் உரிமை சட்டத்தை உடனடியாக அமுல்ப்படுத்தல் வேண்டும். ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து குறித்த  ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More