Home இந்தியா மதுரையில் கைது செய்யப்பட்ட அல்கொய்தா அமைப்புடன் தொடர்புடையவர்களின் வீடுகளில் சோதனை

மதுரையில் கைது செய்யப்பட்ட அல்கொய்தா அமைப்புடன் தொடர்புடையவர்களின் வீடுகளில் சோதனை

by admin

தமிழ்நாட்டின் மதுரையில் அல்கொய்தா அமைப்புடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளில் இந்திய தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நேற்று மாலை சோதனை நடத்தியுள்ளனர்.

இந்த சோதனை நடவடிக்கையின் போது வெடிமருந்து  கைப்பற்றப்பட்டதாகவும்  மேலும் கைத்தொலைபேசிகளும் 8 வகையான சில முக்கிய பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அல்கொய்தா அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த மதுரையை 4 பேரை தேசிய புலனாய்வு அதிகாரிகள் கடந்த வாரம் கைது செய்திருந்தனர். கைது செய்யப்பட்ட  நான்கு பேரும்  மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More