Home இலங்கை ராவனா பலய அமைப்பிடம் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு விசாரணை

ராவனா பலய அமைப்பிடம் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு விசாரணை

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ராவனா பலய அமைப்பின் உறுப்பினர்களிடம்  நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு விசாரணை நடத்த உள்ளது. இன்றைய தினம் விசாரணைகளுக்கு ஆஜராகுமாறு ராவனா பலயவிற்கு நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு அழைப்பு விடுத்துள்ளது. ராவனா பலய அமைப்பின் உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

கடந்த அசராங்க ஆட்சிக் காலத்தில் அரசாங்க வாகன வாகனங்கள் துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை குறித்து இவ்வாறு விசாரணை நடத்தப்பட உள்ளது. நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவின் அழைப்பிற்கு ஏற்ப ராவனா பலய அமைப்பின் அழைப்பாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More