Home உலகம் ஈராக்கில் இடம்பெற்ற தற்கொலை கார் குண்டுவெடிப்பில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஈராக்கில் இடம்பெற்ற தற்கொலை கார் குண்டுவெடிப்பில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

by admin


ஈராக்கின் பாக்தாத்தில் சந்தை ஒன்றில் இடம்பெற்ற  தற்கொலை கார் குண்டுவெடிப்பு ஒன்றில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயம் அடைந்துள்ளனர். சந்தேகத்துக்குரிய வாகனம் ஒன்றினை காவல்துறையினர் மறித்த போது வாகனம் நிற்காமல் போனதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மேற்கொண்ட  துப்பாக்கிப்பிரயோகத்தினை அடுத்து அந்த வாகனத்தின் சாரதி  தன்னைத்தானே வெடிக்க வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பினர் உரிமை கோரியுள்ளனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More