Home இலங்கை அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கப்படும் – ரதன தேரர்

அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கப்படும் – ரதன தேரர்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார். அண்மையில் தாம் சுயாதீன பாராளுமன்ற உறுப்பினராக இயங்க உள்ளதாக அறிவித்திருந்த அவர் தாம் சுயாதீனமாக இயங்கிய போதிலும் அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

விச ரசாயனங்கள் அற்ற விவசாயம் மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு போன்றன தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளத் தெரிவித்துள்ள அவர் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் தாம் ஆக்கபூர்வமான அடிப்படையில் விமர்சனங்களை முன்வைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More