Home இந்தியா தமிழக மக்களின் கலாச்சார எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது – மோடி

தமிழக மக்களின் கலாச்சார எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது – மோடி

by admin

தமிழக மக்களின் கலாச்சார எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தனது ருவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

ஜல்லிக்கட்டு நடத்தக் கோரியும், பீட்டா அமைப்புக்கு தடை கோரியும் தமிழகம் முழுவதும் 5 நாட்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்ற நிலையில், பிரதமர் மோடி தனது ருவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள  பதவிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழக மக்களின் கலாச்சாரத்தைக் கண்டு பெருமிதம்  கொள்வதாகவும்  தமிழகத்தின் வளர்ச்சியை உறுதி செய்வதில் மத்திய அரசு உறுதியாக இருக்கின்றதெனவும்  தமிழகம் வளர்ச்சிப் பாதையில் புதிய வழிவகைகளை சந்திப்பதை உறுதிப்படுத்துவோம் எனவும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More