Home இலங்கை இலங்கையில் சீனாவின் பிரசன்னம் பொருளியல் நோக்கிலானது – அரசாங்கம்

இலங்கையில் சீனாவின் பிரசன்னம் பொருளியல் நோக்கிலானது – அரசாங்கம்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இலங்கையில் சீனாவின் பிரசன்னமானது முழுக்க முழுக்க பொருளியல் நோக்கங்களின் அடிப்படையிலானது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் நலன்களுக்கு எதிராக ஒரு போதும் இலங்கை செயற்படாது எனவும் இலங்கையின் காணி பூமியோ அல்லது கடற்பரப்போ இந்தியாவிற்கு விரோதமான வகையில் செயற்படாது எனவும்  இலங்கைக் கடற்படைத் கடற்படைவைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணரட்ன குறிப்பிட்டுள்ளார்.

சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் இலங்கையில் நங்கூரமிடுவது முழுக்க முழுக்க பொருளியல் நோக்கங்களின் அடிப்படையிலானது என தெரிவித்துள்ள அவர் இலங்கையில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்தியாவிற்கும் அழைப்பு விடுப்பதாகத்  தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More