Home இலங்கை புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு ஒரு மாதத்திற்குள் குற்றபகிர்வு பத்திரம் மன்றில் சமர்ப்பிக்கப்படும். – மா. இளஞ்செழியன்.

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு ஒரு மாதத்திற்குள் குற்றபகிர்வு பத்திரம் மன்றில் சமர்ப்பிக்கப்படும். – மா. இளஞ்செழியன்.

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் விசாரணைகள் முடிவுறும் தருவாயில் உள்ளதாகவும் விரைவில் நீதிமன்றில் குற்றபகிர்வு பத்திரம் தாக்கல் செய்யப்படும் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

மாணவி கொலை வழக்கின் பத்தாவது சந்தேக நபரான ஜெயவர்த்தனா ராஜ்குமார் என்பரவது விளக்கமறியல் காலம் ஒரு வருடம் ஆகிவிட்டதானால் மேலும் இரண்டு மாதங்களுக்கு விளக்கமறியல் காலத்தை நீடிக்கும் முகமாக இன்றைய தினம் மேல் நீதிமன்றில் நடைபெற்ற விசாரணையின் போதே நீதிபதி அவ்வாறு உத்தரவு இட்டார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More