Home இலங்கை கனடாவுடனான உறவுகள் வலுப்பெற்றுள்ளது – இலங்கை

கனடாவுடனான உறவுகள் வலுப்பெற்றுள்ளது – இலங்கை

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


கனடாவுடனான உறவுகள் வலுப்பெற்றுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கும் கனடாவிற்கும் இடையிலான உறவுகள் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருவதாக கனடாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அஹமட் ஜவாட் இதனைத் தெரிவித்துள்ளார்.

தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் திருப்திகரமான முறையில் காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More