Home இலங்கை சட்டவிரோதமாக நியூஸிலாந்துக்கு பயணிக்கவிருந்த 18 பேர் கைது

சட்டவிரோதமாக நியூஸிலாந்துக்கு பயணிக்கவிருந்த 18 பேர் கைது

by admin

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக நியூஸிலாந்துக்கு பயணிக்கவிருந்த 18 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு, லெல்லாமா பிரதேசத்தில் வைத்து இன்று அதிகாலை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கைது செய்யப்பட்டவர்களில் 15 பேர் தமிழர்கள் என தெரிவிக்கப்படுகின்றது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More