Home இந்தியா தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்தனர்.

தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்தனர்.

by admin


தமிழ்நாபட்டின்  தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் 20க்கு மேற்பட்டோர் மீனவர் படகில் கடலுக்கு சுற்றுலா சென்ற நிலையில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்தனர்.  கடலில் தத்தளித்த சிறுமி உள்பட 7 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். கடலில் மூழ்கிய மற்றவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

உயிரிழந்த 9 பேரில் 4 பேர் பெண்களும்  2 பேர் சிறுவர்களும் ஆவர்;. மேலும்  கடலில் மூழ்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More