Home இலங்கை வடமாகாண அமைச்சுக்கள் – திணைகளங்களிலுள்ள வெற்றிடங்கள் பட்டதாரிகளை கொண்டு நிரப்பப்படும்

வடமாகாண அமைச்சுக்கள் – திணைகளங்களிலுள்ள வெற்றிடங்கள் பட்டதாரிகளை கொண்டு நிரப்பப்படும்

by admin


வடமாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைகளங்களில் உள்ள வெற்றிடங்களை பட்டதாரிகளை கொண்டு நிரப்பப்படும் எனவும்,  அதற்காக  அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களுக்கு இந்த அமர்வு நிறைவடைந்தவுடன் கடிதங்கள் அனுப்பி வைக்க உள்ளதாகவும் வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

வடமாகாண நீர்ப்பிரச்சனை தொடர்பான விசேட அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. இதன் போதே அவ்வாறு தெரிவித்தார் .

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More