Home இலங்கை சுண்டிக்குளம் கடல் நீரேரி பகுதியில் இறால் பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு

சுண்டிக்குளம் கடல் நீரேரி பகுதியில் இறால் பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு

by admin

சுண்டிக்குளம் கடல் நீரேரி பகுதியில் இறால் பிடிக்க சென்ற  கிளிநொச்சி கண்ணகி நகரை சேர்ந்த 32 வயதுடைய ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று வெள்ளிகிழமை காலையில் இறால் பிடிப்பதற்காக  சென்ற குறித்த நபர் மாலை வேளையாகியும் குறித்த நபர் வீடு திரும்பாததையடுத்து  தேடப்பட்ட போது   சுண்டிக்குளம் கடல் நீரேரியில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து  காவல்துறையினருக்கு  அறிவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து காவல்துறையினரும்  நீதவானும் சம்பவ இடத்திற்கு சென்று  மரண விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் உடலை  உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More