Home இலங்கை கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 32 வது நாளாக தொடர்கிறது.

கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 32 வது நாளாக தொடர்கிறது.

by admin

கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  கவனயீர்ப்பு போராட்டம் இன்று வியாழக்கிழமை  முப்பத்து இரண்டாவது நாளாக  தீர்வின்றி தொடர்கிறது.

கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும்  வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கடந்த மாதம் 20-02-2017  அன்று   காலை  கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட  தொடர் கவனயீர்ப்பு தொடர்கிறது

இரவு பகலா வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்  கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More