Home இலங்கை சவேந்திர சில்வாவிற்கு இராணுவத்தில் உயர் பதவி

சவேந்திர சில்வாவிற்கு இராணுவத்தில் உயர் பதவி

by admin


மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு இராணுவத்தில் உயர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை இராணுவத்தின் புதிய நிறைவேற்று ஆணையாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் அவர் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இலங்கையின் 28ம் இராணுவ ஆணையாளர் நாயகமாக சவேந்திர கடமைகளைப பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது 58ம் படையணியின் கட்டளைத் தளபதியாக சவேந்திர சில்வா கடமையாற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More