Home இலங்கை பிரித்தானிய அமைச்சர் ஆலோக் சர்மா இலங்கைக்கு வர உள்ளார்

பிரித்தானிய அமைச்சர் ஆலோக் சர்மா இலங்கைக்கு வர உள்ளார்

by admin


ஆசிய மற்றும் பசுபிக் விவகாரங்களுக்கான பிரித்தானிய அமைச்சர்  அலோக் சர்மா இலங்கைக்கு வர உள்ளார். எதிர்வரும் வாரத்தில் அவர் இலங்கைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கியஸ்தர்களுடன் அவர் சந்திப்புக்களை  நடத்த உள்ள அமைச்சர் ஆலோக் சர்மா எதிர்வரும் 21ம் திகதி லக்ஸ்மன் கதிர்காமர் நிறுவகத்தில் நடைபெறவுள்ள நிகழ்வு ஒன்றில் விசேட உரையொன்றையும் நிகழ்த்த உள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More