Home இலங்கை மீத்தொட்டமுல்ல அனர்த்தம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள ஜனாதிபதி விசாரணைக் குழு நியமனம்

மீத்தொட்டமுல்ல அனர்த்தம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள ஜனாதிபதி விசாரணைக் குழு நியமனம்

by admin

மீதொட்டமுல்ல அனர்த்தத்துக்கு காரணமான விடயங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் ஜனாதிபதி விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.  ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி சந்ரதாஸ நாணயக்காரவை ஜனாதிபதி நியமனம் செய்துள்ளார்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More